ரத்தம் என்ன சாதி,மதம்,இனம்
மனிதம்
கொரொனா வைரஸ் எந்த சாதி,மதம்,இனம் பார்த்து வருவதில்லை. வியாதிக்கு வியாக்கியானம் பேசுவது மனித தர்மம் அல்ல.
இதோ...கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தை கொரொனா நோயாளிக்கு பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாமென எய்ம்ஸ் இயக்குநர்அறிவித்து விட்டார்.
இந்த சிகிச்சை முறையில் ரத்தத்தில் சாதி,மதம் பார்த்து சிகிச்சை செய்யப்போகிறோமா....இல்லைதானே...மனிதமாய் சங்கமிப்போம்.
#unitedhuman
நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் 12 வது வார்டு இந்திரா நகரில் குடியிருக்கும் 150 நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு கொரொனா காலகட்டத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வழங்கினார்.
கவிஞரும்,பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்களின் பணி பாராட்டத்தக்கது.
திருப்பத்தூர் தொகுதி முழுவதும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்.
தான் பிறந்த மண்ணிற்கு தன்னால் முடிந்ததை...
சமூக இடைவெளி கடைபிடிக்கும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
தூய்மை படுத்தும் பணி,கிருமி...
இருக்கன்குடி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கிருமிநாசினி மருந்து போடப்பட்டது.
இந்தப் பணிகளை ஊராட்சி தலைவர் செந்தாமரை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.
கொரொனா பணி-தொடரும் கல்யாணிபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.
ஒரே நாளில் தீர்வு- இராமசாமியாபுரம் ஊராட்சி தலைவி அசத்தல்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் மழை பெய்த காரணத்தால் மகளிர் சுகாதார வளாக செப்டிக் டேங்க் இடிந்து பழுதடைந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ் முன்னிலையில் அங்குள்ள மூன்று செப்டிக் டேங்க்குகளை compressure motor செப்டிக் டேங்க் cleaner மூலம் 5000-லிட்டர் கொள்ளளவு கொண்ட வண்டியால் 9 டேங்க்...
பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர்.
ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு வழங்கி,பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
மக்களின் உயிர்காக்க போராடும்...
குன்னூர் ஊராட்சியில் மண்டல அலுவலரும்,ஊராட்சி தலைவரும் நிவாரண உதவி வழங்கல்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மண்டல அலுவலர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) திரு.நாகராஜ்,ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.மா.ஜெகதீஸ்வரி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினர்.
குன்னூர் ஊராட்சி...
கொரொனா-தற்போதைய நிலவரம்
இன்று...இவ்வளவு
உலகை இருக்கும் கொரொனாவை ஒன்று சேர்ந்து ஒழித்திட உறுதி ஏற்போம்.
அதே நேரத்தில்...வதந்திகளை நம்பவேண்டாம்.
ஆதாரப்பூர்வமாக அரசு அறிவிக்கும் உண்மை நிலையை மட்டும் நம்புங்கள்.
இதோ கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அரசின் வெப்சைட் பாருங்கள்...
https://secure.mygov.in/covid-19/
தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா பொருட்கள்-விஜயரெங்கபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியில் பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செ.நித்யகலா செல்வம் அவர்களால் 10.04.2020 அரிசி மற்றும் காய் வகைகள் வழங்கப்பட்டது.
ஊராட்சி தலைவரின் செயலை நமது இணையமும் பாராட்டுகிறது.