உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி....இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி...
இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது.
ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.
தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரம் ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி,கிருமி நாசனி தெளிப்பது என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் போர்க்கால பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020/தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டடது.
அயன் நத்தம் பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020 சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தலைவர் ஈ.முத்தையா,தலைமையில் கொ ரான விழிப்புணர்வு கிருமி நாசினி டிராக்டர் உதவியுடன் தெளிக்கப்பட்டது முக கவசம்...
கொரொனா நிதி-அசத்திய ஆச்சி நிறுவனம்
நிவாரண நிதி
உலகை இருக்கும் கொரொனாவை கட்டுப்படுத்த மனித சமூகம் போராடி வருகிறது.
இந்தியாவில் ஊரடங்கு ஒரு மாதத்தை நெருங்கி உள்ளது. சமூக விலகலை கடைபிடித்து சமூக பரவலை இதுவரை தடுத்துள்ளோம்.
கொரொனாவின் கோர தாண்டவத்தால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவருகிறது.
தமிழகத்திற்கு கொரொனா தடுப்பு நிதியாக மத்திய அரசிடம் கேட்டதில்,நான்கில் ஒரு...
இருக்கன்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தூ ய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திட்ட இயக்குநர், ஒன்றிய மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ ),வட்டார வளர்ச்சி அலுவலர் (வ...
அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்
தென்காசி மாவட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை...
கொரொனா தடுப்பு பணியில் குல்லூர்சந்தை ஊராட்சி
குல்லூர்சந்தை ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
வாறுகால் தூர்வாருவது,மின்விளக்கு பழுதுபார்த்தல்,நிவாரண பொருட்கள் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.
இராமசாமிபுரத்தில் தொடர்ந்து அடிப்படை பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவி M.கிரேஸ், செயலர் தராஜன், வார்டு உறுப்பினர் P.முனியம்மாள் முன்னிலையில்...