கொரொனா கூடவே இருக்கும்- சேர்ந்து வாழ பழகவேண்டுமாம்
உலக சுகாதார நிறுவனத்தின் மைக்கேல் ரேயன் கூறியதாவது:
முதல்முறையாக புதிய வைரஸ் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. இந்த பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பது கடினம். நமது சமூகத்தில் உள்ள மற்றொரு வைரசாக, கொரோனா மாறியுள்ளது.
இது நம்மை விட்டு எங்கும் போகாது. எச்ஐவி வைரஸ் எங்கும் செல்லவில்லை. இங்குதான் உள்ளது.
அந்த...
திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...
தினமும் மக்கள் பணியில் – திருவாதவூர் ஊராட்சி
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள திருவாதவூர் ஊராட்சியில் ,
கோடை கால தேவையை கருத்தில் கொண்டு பழுதடைந்த தண்ணீர் மோட்டார்கள் சரி செய்யப்பட்டு,
புதியதாக_பைப் லயன்கள் இணைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் தடை படாமல் விநியோகம் செய்யப்படுகிறது.
நலத்திட்டத்தோடு அடிப்படை பணியையும் செய்யும் நடராஜபுரம் ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள
கோவினிப்பட்டி மற்றும் துவரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள குளியல் தொட்டிகளில் ,தரைபகுதி,
உள் பகுதி சுவர்கள், வெளிபுற சுவார்கள் அனைத்திழும் விரிசல் விழுந்து சுவரின் ஒருபகுதி பூமிக்குள் உள்வாங்கி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.
போர்க்களம் அடிப்படையில் கோவினிப்பட்டி தொட்டியை மிகவும் வலுவானதாகவும், மிகவும்...
அரியனேந்தல் ஊராட்சியில் மழை நீரை சேமிக்க வடிகால் பணிகள்
ராமநாதபுரம் மாவட்டம்
அரியனேந்தல் ஊராட்சியில் மழை காலங்களில் சாலையோரத்தில் அதிகப்படியாகதேங்கும் மழை நீரை சேமிக்க வடிகால்
அமைத்து பம்பு மூலம் காளி கோவில் ஊரணிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடை பெற்று வருகின்றன
வெள்ளூர் ஊராட்சியில் சீமைக் கருவேலம். மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விருதுநகர் மாவட்டம்
வெள்ளூர் ஊராட்சி 2வது வார்டு இந்திராகாந்தி குடியுருப்பு காலனி பகுதியில் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய சீமைக் கருவேலம் மற்றும்
வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் வார்டு உறுப்பினரின் சொந்த நிதி மூலம் அகற்றப்பட்டுள்ளது.
ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது.
பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திரு க.பழனியப்பன் இருவரும் இணைந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில்...
நீர்மேலாண்மை-அசத்தும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் பாரப்பட்டி கிராம நீர்வரத்து கால்வாய் முழுவதும் குழி தோண்டும் பணி ஆரம்பம்.
கொரொனா என ஒரே இடத்தில் பணியை தேக்கிவிடாமல்,அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது மம்சாபுரம் ஊராட்சி.
வருரும் மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீர்மேலாண்மை பணியை ஆரம்பித்து விட்டது.
மழை பெய்யும்...
அயன்நத்தம்பட்டியில் ஏழை எளியோர்களுக்கு உதவி
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் ஆறுதலின் தேவன் ஜெபவீடு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
அந்த அமைப்பின் நிர்வாகிகளும்,ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும் அனைவருக்கும் வழங்கினர்.
ஏழைக்கு உதவுவதே இறை தொண்டு என்று உதவி செய்த இவர்களுக்கு நமது இணையததின்...
பணி செய்த பஞ்சாயத்திற்கே தலைவியான துப்புரவு தொழிலாளி
களத்தில் கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி .
50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர்.
தற்போது அதே ஊராட்சி பொதுமக்களால் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் தானே...