பண்டரக்கோட்டை – கடலூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கடலூர்
தாலுக்கா – அன்னக்கிராமம்
பஞ்சாயத்து - பண்டரக்கோட்டை
பண்டரக்கோட்டை கடலூர் மாவட்டத்தில் அன்னக்கிராமம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
2009 புள்ளிவிவரங்களின்படி பண்டரக்கோட்டை கிராமம் பஞ்சாயத்தாக மாறியது.
பண்டரக்கோட்டை கடலூரிலிருந்து 29 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமம் பாண்டிச்சேரி எல்லைக்கு மிக அருகில் உள்ளது என்பது...
பூதம்பாடி ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூதம்பாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:V.கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.சங்கர்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1116,
ஊராட்சி ஒன்றியம்:குறிஞ்சிப்பாடி,
மாவட்டம்:கடலூர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூதம்பாடி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சிப்பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,
எசனூர் ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:எசனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி . தையல் நாயகி சிவஞானம் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.காமராஜன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:986,
ஊராட்சி ஒன்றியம்:ஸ்ரீமுஷ்ணம்,
மாவட்டம்:கடலூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:மிகவும் சிறிய ஊராட்சி.ஆனாலும்சுமார் ஏழு வகையான வகுப்பை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.சுடுகாடு ஒரே இடத்தில் உள்ளது.ஒரு குளம் உள்ளது ஆனால் தண்ணீர்...
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
கரையேறவிட்டகுப்பம் ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கரையேறவிட்டகுப்பம்,
ஊராட்சி தலைவர் பெயர்:சு.சரஸ்வதி,
ஊராட்சி செயலாளர் பெயர்ரா.திருவேங்கடம்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3040,
ஊராட்சி ஒன்றியம்:கடலூர்,
மாவட்டம்:கடலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மத்திய சிறைசாலை ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:A. வடுகப்பாளையம் 2. B. வடுகபாளையம் 3.அண்ணாநகர் 4.காந்திநகர் 5.மத்திய சிறை காவலர் குடியிருப்பு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சி பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,
ஊராட்சியின்...