அரியூர் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – அன்னவாசல்
பஞ்சாயத்து – அரியூர்
அரியூர் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, அரியூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது.
அரியூர் கிராமம் புதுக்கோட்டை...
தென்னங்குடி ஊராட்சியில் முக கவசம்
புதுக்கோட்டை மாவட்டம்
தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் கொரொனா தடுப்பிற்காக மக கவசம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
சீரங்கம்பட்டி
புதுக்கோட்டை:குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி பஞ்சாயத்து சார்பாக...
வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…
மேலும் துப்புரவு பணியாளர்கள் சிறந்த...
திருமலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் புகார் பெட்டி
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000)...
வடசேரி பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர்
கொரொனா
தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர்,துணை தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி...
மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000)...
கொரோன தடுப்பு பணியில் முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன்
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்...
மேலும் அந்த ஊர் தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம்...
ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் அதிரடியில் வடசேரி ஊராட்சித் தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்கள்,
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன்...
எடையூர் ஊராட்சி- திருவாரூர் மாவட்டம்
எடையூர்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்.
.திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ....
மக்கள் பணியில் வடசேரி ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.
வடசேரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம்...































