அரியூர் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – அன்னவாசல்
பஞ்சாயத்து – அரியூர்
அரியூர் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, அரியூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது.
அரியூர் கிராமம் புதுக்கோட்டை...
துளார் ஊராட்சி
துளார் ஊராட்சி /Thular Panchayat
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது துளார். இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7...
வடசேரி பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர்
கொரொனா
தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர்,துணை தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி...
இந்தியாவில் முதல் முயற்சி
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை.
இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம்.
சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம்...
கணபதி அக்ரஹாரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கணபதி அக்ரஹாரம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:R.சரவணன் ,
ஊராட்சி செயலாளர் பெயர்S.சித்தரஞ்சன் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3798,
ஊராட்சி ஒன்றியம்:பாபநாசம் ,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அருகில் உள்ளது மற்றும்...
தென்னங்குடி ஊராட்சியில் முக கவசம்
புதுக்கோட்டை மாவட்டம்
தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் கொரொனா தடுப்பிற்காக மக கவசம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
சீரங்கம்பட்டி
புதுக்கோட்டை:குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி பஞ்சாயத்து சார்பாக...
எடையூர் ஊராட்சி- திருவாரூர் மாவட்டம்
எடையூர்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்.
.திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ....
கயர்லாபாத் ஊராட்சி
கயர்லாபாத் ஊராட்சி /Kayarlabath Panchayat
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது கயர்லாபாத். இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7...
தென்னங்குடி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள் தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டம்
தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள் பஞ்சாயத்தின் அடிப்படை பணிகளை துரிதகதியில் செய்து வருகிறார்.
கொரொனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்ச்சி பணிகளை செய்துவருகிறார்.
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி – நிவாரண_உதவி
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் முகநூல் பக்க உள் பெட்டியில் ஒரு தகவல் திருமையிலாடியில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஊரடங்கால் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் வந்தது.
இந்த செய்தி ரோட்டரி சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக...





























