அரியலூர் மாவட்டத்தில் அடாவடியாக இடமாறுதல் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலை பற்றிய செய்திதான் தலைவா...
எந்த ஒன்றியத்தில் ஒற்றரே...
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவி என்பவரின் அடாவடிக்கு அளவே இல்லையாம் தலைவா..
அரசியல் அழுத்தம்...
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்
ஆணையர்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார...
மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்றம்
சென்னை:-
ஊரக வளர்ச்சித் துறையில் மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்ற அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம) பணியாற்றும் சுருதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம்...
16 அம்ச கோரிக்கைகள் – திருச்சியில் மாநாடு
திருச்சியில் மாநாடு
ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாரபாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில. மாநாடு நடைபெறுகிறது.
1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம்...
அரியலூர் திட்ட இயக்குநரின் அதிரடி நடவடிக்கை
ஊராட்சி தலைவர்
அரியலூர் மாவட்டத்தில் தலையாரி குடிக்காடு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்க திட்ட இயக்குனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேர்மையான அந்த முன்னாள்...
மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்
சிவராசு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
அவர்...
மனு கொடுத்த சங்கத்தினரை அவமான படுத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த ஒரு சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடம் கொடுங்கள் என்னிடம் தேவையில்லை என காட்டமாக கலெக்டர் பேச, இது மாவட்டத்திற்குள் நடைபெற வேண்டிய நிர்வாக...
உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான...
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
அரியலூரில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.இப்படி...



































