Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
மாபெரும் சபைதனில் – பா.பொன்னையா இஆப அவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்
மனிதம்
எவ்வளவோ இந்திய ஆட்சி பணியாளர்களை தமிழ்நாட்டு மக்கள் கண்டு வந்துள்ளனர். எங்களை போன்ற பத்திரிகையாளர்களும் நெருக்கமாக அவர்களின் பணிகளை கண்காணித்து வருகிறோம்.
அனைவரையும் விட மாறுபட்டு இருக்கிறார் பொன்னையா இஆப அவர்கள். 1994ல் குரூப்...
ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்
அரசு வாகனம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஊராட்சி...
இயக்குநருக்கு செய் நன்றி செலுத்தும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. என்று திருக்குறளை கூறிக்கொண்டே வந்தார் ஒற்றர்.
என்ன ஒற்றரே திருக்குறள்...
தலைவா...கலந்தாய்வுடன் இடமாறுதல் உத்தரவை போட்டுள்ள ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா இஆப அவர்களுக்கு 10 ஆயிரத்தும்...
கலந்தாய்வு இடமாறுதல் – இயக்குநரின் உத்தரவு
ஊராட்சி செயலாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யும் உத்தரவை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ளார்.
ஊராட்சி செயலாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள இயக்குநருக்கு நமது இணைய...
ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?
கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி நெடுந்தூரத்திற்கு பணி மாறுதல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்...
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை மாவட்டம்
திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு...
திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற செயற்குழு
தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும் 30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா
நாள் 30.11.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 12.00 மணி
இடம்: ரவி மீட்டிங்கால்,திருச்சி
தலைமை...
திட்ட இயக்குநருக்கு இதய நன்றி கூறிய ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை
மாவட்ட திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி இடமாறுதலில் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் திரு.ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த நிகழ்வு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் மற்றும் மாநில,மாவட்ட,...
சேலத்தில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் கொண்டாட்ட நிகழ்வு
TNPSA
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாகவும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் இன்று ஊராட்சி செயலர் எழுச்சி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு...