fbpx
27.9 C
Chennai
Sunday, April 28, 2024
Home Tags பல்சுவை செய்திகள்

Tag: பல்சுவை செய்திகள்

அரைக்கீரை – உணவே மருந்து தினமும் அருந்து

0
நன்மைகள் அரைக்கீரையில் தங்கச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், சுண்ணாம்புச்சத்து 364 மி.கி, மணிச்சத்து 52 மி.கி மற்றும் புரதச்சத்து 38.5 மில்லிகிராமும் உள்ளன. இக்கீரை மருத்துவத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது. அரைக்கீரை நரம்பு...

வெங்காயம்- உணவே மருந்து தினமும் அருந்து

0
நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து வெங்காயம்  (Allium cepa) ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை, வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும் கூறுவார்கள். வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு,...

பூண்டு – உணவே மருந்து தினமும் அருந்து

0
நல்ல மருந்து பூண்டு  வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.    பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற...

சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி

0
வீட்டு மருந்து கற்பூரவள்ளி மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .   சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்து...

நன்னாரி- நலம் தரும் நாட்டு மருந்து

0
நன்மைகள் நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் பாணம் (நன்னாரி சர்பத்) செய்ய பயன்படுகிறது.. நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).  நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக்...

நிலவேம்பு- இத்தனை நோய்களை தீர்க்கும் அருமருந்து

0
பாரம்பரிய மருந்து நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும்.நிலவேம்பு….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…..! நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும்...

கோபுரம்தாங்கி- குணப்படுத்தும் நோய்கள்

0
காய்ச்சல் கோபுரம் தாங்கி மூலிகைச்செடியின் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது. கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது. பாம்பு, தேள், விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாகிறது....

மூக்கு அவ்வளவு முக்கியமா…

0
முக்கிய அங்கம் ஐம்பொறி களில் ஒன்று நமது அழகிய மூக்கு…! மூக்கு முழியுமா…! என்று மூக்கை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும். மூக்கு...

நாகமல்லி பூ தரும் நன்மைகள்

0
நாகமல்லி இலை மற்றும் பூ. கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும். நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும். வயிற்றுப் புச்சி நீங்க நாம் உண்ணும் உணவிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வயிற்றில் வளரஆரம்பிக்கின்றன. இப்பூச்சிகள் வயிற்றின்...

சிறுதானிய குழிப்பணியாரம் செய்யலாம் வாங்க

0
தேவையான பொருட்கள் : இட்லி அரிசி  – 1/4 கிலோ, சாமை – 150 கிராம், குதிரைவாலி – 100 கிராம், உளுந்து – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் – தலா...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்