Tag: பல்சுவை செய்திகள்
நீர்முள்ளி- நோய் தீர்க்கும் நம்ம மருந்து
நாட்டு மருந்து
நீர்முள்ளி’ விதை ஆண்களுக்கு மிகுந்த சக்தியை தரும் ஆற்றல்கொண்டது.
உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் விசேஷ குணம். இதில் வைட்டமின்...
நமக்கு அருகில் நன்மை தரும் மூலிகை செடிகள்
காப்பு கட்டு
மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை.
தமிழர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும்...
தொட்டாச்சிணுங்கி ஒரு அருமருந்து
மகத்துவம்
தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டா சிணுங்கி (தொட்டாற் சுருங்கி).
உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன்...
முடக்கத்தான் கீரை தரும் பயன்கள்
மகத்துவம்
மூட்டுவலியை முற்றிலுமாக குணப்படுத்தம் முடக்கத்தான் கீரை…!
முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
ஆரம்பம் என்றால் உடனே குணமாகும், நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
முடக்கத்தான் கீரையில்...
எட்டுக்குள் எல்லா நோய்க்கும் மருந்து-அதிசயம் ஆனால் உண்மை
"எட்டு” போடுகிறவனுக்கு “நோய்”எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி…!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..
உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,
6 க்கு 12 அடி...
நோய் தீர்க்கும் பொன்னாங்கண்ணி கீரை
மருத்துவம்
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி.
இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து,...
புளி-தலைவலி போக்கும் மருந்து தெரியுமா?
புளி
புளியங்கொட்டைத் தோலைக் காயவைத்துப் பொடியாக்கி தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் பேதி , நீர்க்கடுப்பு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
புளி , பூண்டு , மிளகு , தக்காளி ,...
மூலிகைகளின் ராணி துளசி
மருந்து
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன...
இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
வழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு ரத்த நாளங்களை வலுவடையச் செய்யும்.
தினமும் காலை வாழைப்பழம் சாப்பிடுவது நாளை புத்துணர்ச்சியாக துவக்க உதவும்.
பருப்பு
தென்னிந்திய உணவுகளில் குழம்பில் பருப்புஜ் சேர்க்கப்படும்....
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்
மருத்துவ மூலிகையான இஞ்சி
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து...