Tag: சிவகங்கை மாவட்டம்
மக்கள் மனதறிந்து செயல்படும் நடராஜபுரம் ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
நமது இணையத்தில் தொடர்ந்து இந்த நடராஜபுரம் ஊராட்சியை பற்றி செய்தியை பதிவிட்டு வருகிறோம்.
அதற்கு ஒரே காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து புதுப்புது திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருவதே ஆகும்.
நிவாரண பொருட்கள் வழங்கியது,கொரொனா...
வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு
சிவகங்கை மாவட்டம்
வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல...சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி.
வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும் ஏமாற்றிவிட்டது.
அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி...
வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்
கணினிப் பொறியாளர் கனவு
திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும்.
எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார்.
விவசாயமே இந்திய...
ஊரணி மேம்படுத்துதல்- நீர்மேலாண்மை பணியில் ஏ.வேலங்குடி ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஊரணி மற்றும் கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் ஊராட்சியின் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவரின் தனிக்கவனத்தின் பேரில் நடைபெற்று வருகிறது.
மிக நீண்ட காலமாக...
நடராஜபுரம் ஊராட்சியை பாராட்டும் பிரபல நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டி
சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள மக்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்தித்துவதற்கு விளையாட்டு மைதானங்களை கிழ்காணும் ஊர்களில் அமைத்துக்கொண்டு இருக்கிறோம்.
வெகு விரைவில் இந்த மைதானங்கள் இளைஞர்கள் மற்றும் கிராமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
1.பிலம்பிச்சம்பட்டி
ஒரு கைப்பந்தாட்ட மைதானம்
2.மும்முடுசாம்பட்டி
ஒரு...
திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும்...
நலத்திட்டத்தோடு அடிப்படை பணியையும் செய்யும் நடராஜபுரம் ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள
கோவினிப்பட்டி மற்றும் துவரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள குளியல் தொட்டிகளில் ,தரைபகுதி,
உள் பகுதி சுவர்கள், வெளிபுற சுவார்கள் அனைத்திழும் விரிசல் விழுந்து சுவரின் ஒருபகுதி பூமிக்குள் உள்வாங்கி மக்கள்...
ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது.
பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்...
மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி
நீர்மேலாண்மை
வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது.
இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.
நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை...
மக்கள் பணியில் மருதுஅழகுராஜ் – திருப்பத்தூரில் தொடரும் சேவை
நிவாரணம்
கவிஞரும் பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்கள் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கிவருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மெய்யபட்டி, உடையநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளட்ட பகுதி...