Tag: பொன்னையா இஆப
கலந்தாய்வு இடமாறுதல் – இயக்குநரின் உத்தரவு
ஊராட்சி செயலாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யும் உத்தரவை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ளார்.
ஊராட்சி செயலாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள இயக்குநருக்கு நமது இணைய...
வாராது வந்த வாய்ப்பு – புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை
தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா...
“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில்...
வெள்ளப்பாதிப்பு – கடலூரில் துறையின் செயலாளர்,விழுப்புரத்தில் இயக்குநர்
வெள்ள பாதிப்பு
சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை இன்னும் சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாது.
முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை...
மக்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி
பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை...
மாற்றத்தை கொண்டுவரும் துறையின் செயலாளர்
ககன்தீப்சிங் பேடி
சுனாமி களத்தில் சுழன்று பணியாற்றியதால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்திய ஆட்சி பணியாளர் பேடி அவர்கள்.
2004ல் சுனாமி பேரிடர், 2015 கடலூர் புயல் பாதிப்புகள், 2018 கஜா புயல்...
கீழடியில் 16வது நிதிக்குழு
சிவகங்கை
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர்,...
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் உற்ற இயக்குநர் பொன்னையா இஆப
நன்றி...நன்றி...
நன்றி!நன்றி!நன்றி
*நவம்பர்-01 ம் தேதி உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு தமிழகமெங்கும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்திட உத்தரவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே!*
*இந்நிலையில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களும் தீபாவளிப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட நவம்பர்-01கிராம சபையை ஒத்திவைக்க நமது அமைப்பின் சார்பாக...
எரிபொருள் அளவு – ஊரக வளர்ச்சித்துறையில் கோரிக்கை
உள்ளாட்சி
ஒரு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதன்மை அதிகாரியாக திட்ட இயக்குநர் செயல்படுகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பும் அவருக்கு உண்டு. அதனால், அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கு எரிபொருள் மாதம்...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி...
தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட...