fbpx
29.4 C
Chennai
Tuesday, March 18, 2025
Home Tags பொன்னையா இஆப

Tag: பொன்னையா இஆப

வரி வசூலின் இறுதிகட்டம் – உதவி இயக்குநர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுமா?

0
ஆலோசனை சென்னை தமிழக அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி(வியாழக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் இறுதிக்குள் இந்த ஆண்டிற்கான வரி வசூல்...

ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை – எதிர்பார்ப்பு என்ன?

0
மார்ச் 26 சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர். தற்போது ஊரக வளர்ச்சித்துறையின்...

உதவி இயக்குநர்கள் அதிகாரம் – தனி அலுவலர் காலம் போல தொடருமா?

0
ஊராட்சி/ தணிக்கை ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அளவில் திட்ட இயக்குநருக்கு அடுத்த படியாக உதவி இயக்குநர்( ஊராட்சி,தணிக்கை) என இரண்டு அதிகாரமிக்க பதவிகள் உள்ளன. இதில் ஊராட்சிக்கான உதவி இயக்குநருக்கு பணிச்சுமை மிக அதிகமாக...

உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு

0
ஊராட்சி தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உங்கள்...

ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்

0
நிதிநிலை சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு. கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று...

இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்

0
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03...

விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்

0
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை...

ஊராட்சி பணியாளர்கள் சம்பளம்?

0
சம்பளம் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு புதிய விதிமுறையின் படி, மாதத்தில் முதல் இணைய பரிவர்த்தனையே ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதே ஆகும். அதன்பிறகே, பிற செலவுக்கான பரிவர்தனை செய்ய முடியும். தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட...

இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை

0
தமிழக அரசு இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5...

கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை

0
குடியரசு தின கிராம சபை தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள். தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை  சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்