Tag: பொன்னையா இஆப
தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட...
பொறுப்பேற்றார் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக P. பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளின் உண்மை நிலையை அனைத்தும் அறிந்துள்ள ஒருவர் துறையின் இயக்குநராக...
சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளராக பொன்னையா இஆப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு படிநிலை பதவிகளில் பணியாற்றி இந்திய ஆட்சி பணியாளராக உயர்வு பெற்றார்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில் அத்திவரதர்...