Tag: ஊராட்சி
ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்ககோரி ஆர்ப்பாட்டம் – சேலம் மாவட்டதலைவர் கலை....
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை....
ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை....
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட...
சேலம் விலாரிபாளையத்தில் கிராமசபை கூட்டம்
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி M.செல்வராணிமணி அவர்கள் தலைமையில் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூவர்ணக்கொடி ஏற்றி சிறப்பு...
சிறுகுடியில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் வட்டம் சிறுகுடி ஊராட்சி ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணிவீரராகவன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊர்...
27மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் தள்ளிப்போகும்
ஊராட்சி தேர்தல்
2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது.அதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஆகவே, விரைவில் தேர்தல் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இன்று திண்டுக்கல்லில் ஊரகவளர்ச்சி துறை...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி...
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட...
ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர்...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை...
சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு...






























