Tag: ஊராட்சி
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப்பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
“மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை - சான்றுகள் அடிப்படையிலான...
ஆணவத்தின் உச்சத்தில் பிடிஓ – ஒற்றர் ஓலை
தேவகோட்டை பாஸ்கர் செய்தி முடிவுக்கு வராதா ஒற்றரே..
பணி இடைநீக்கத்தையே தூள்தூள் ஆக்கியவன் நான். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறாராம்.
அவர்மீதான புகார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக...
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை...
உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான...
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் – ஒற்றர் ஓலை
ஆணையரால் மட்டுமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என கூறுகிறார்கள் தலைவா...
யார் அவர்கள்,என்ன விவரம் ஒற்றரே.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக இரண்டு ஆயிரம் மட்டுமே என்ற நிலை இன்றும் உள்ளதாம். காலமுறை ஊதிய முறைக்குள்...
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்
பெறுநர்.
மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்
செயலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
அய்யா
பொருள்: ஊரகவளர்ச்சித்
துறையில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டல்-தொடர்பாக
பார்வை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நாள்:8.02.25
1.ஊரகவளர்ச்சி துறையில் 12525கிராம ஊராட்சிகள்...
நாமக்கல் மாவட்டத்தில் ஆளும்கட்சியினர் போட்ட உத்தரவு -ஒற்றர் ஓலை
தலைவா...மற்ற மாவட்டங்களை விட நாமக்கல்லில் ஆளும்கட்சியினரின் ஆட்டம் அதிகம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே...
தனி அலுவலர் கட்டுப்பாட்டில் 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் சென்ற பிறகு, ஆளும்கட்சியினரின் தலையீடு அநேக மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக,...
குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை...
ஊராட்சி செயலாளர்கள் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே தலைப்பே எச்சரிக்கையாக உள்ளது.
ஆமாம் தலைவா...நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயாளர் சங்கர் என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
என்ன காரணம் ஒற்றரே...
உண்மை காரணத்தை காவல்துறை இதுவரை சொல்லவில்லை. நான்...
போராட்டத்தில் ஒன்று சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்
படுகொலை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலாளர் சங்கரின் படுகொலையை கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
TNRDOA- கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி...