Tag: ஊராட்சி
முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழப்பாடி மார்ச் 20-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர்...
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு
சிவகங்கை
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார்.
மாவட்ட அலுவலக அதிகாரிகள்...
ஊராட்சி செயலாளர் காலியிடத்தை உடனே நிரப்புக-தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பணியிடமாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளது.பொதுமக்களுக்கான அடிப்படை...
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
2000
தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு ஊராட்சிகளை நிர்வகிக்கும் நிலை. உள்ளது. ஒரு ஊராட்சி பணிகளை செய்வதற்கே பணி நேரம் கடந்தும் உழைக்கவேண்டி...
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை – எதிர்பார்ப்பு என்ன?
மார்ச் 26
சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறையின்...
மார்ச் 26 – ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதம்
தமிழ்நாடு
இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 30-04-2025 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது.
ஊரக வளர்ச்சி
மார்ச்...
தேவகோட்டை பிடிஓ பாஸ்கரனை காப்பாற்றுவது யார்?
தேவகோட்டை
ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை பற்றி பல செய்திகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம்.
சக பணியாளர்களை கீழ்தரமாக நடத்தும் செயல், பெண் ஊழியர்களிடம் அநாகரீக நடவடிக்கை என அவரின் தவறுகளை...
போராட்ட களம் – சேலம் மாவட்டம்
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில்...
போராட்ட களம் – நாமக்கல் மாவட்டம்
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட...
விடுப்பு எடுத்த ஊராட்சி செயலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட...