Tag: ஊரக உள்ளாட்சி அமைப்பு
பதவி உயர்வு ஆணை – சார்லஸ் ரெங்கசாமி நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும்
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குநர் பதவி உயர்வு வழங்கிய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர், மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய ஆணையர்...
தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?
ஒரு நாடு ஒரே தேர்தல்
ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்கு தனி அலுவலர் காலம் வர உள்ளது. கிட்டதட்ட ஆளுநர் ஆட்சி போல.
மாநில...
ஊராட்சிக்கு வருமானம் – முருங்கை சாகுபடி
12525
ஊராட்சிகள் உள்ள தமிழ்நாட்டில் 10 சதவீத ஊராட்களில் மட்டுமே சுயவருமானம் உள்ளது. மற்ற ஊராட்சிகளின் நிர்வாக செலவுக்கு கூட மத்திய, மாநில நிதியை எதிர்பார்க்கும் சூழலே உள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் பல சீர்திருத்தங்களை...
அமைச்சருக்கு எத்தனை உதவியாளர்கள்?
தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சர் அவையில் முதலமைச்சர் உட்பட 35 பேர் உள்ளனர்.
ஒரு அமைச்சருக்கு அதிகபட்சமாக அரசு தரப்பில் இரண்டு உதவியாளர்கள் நியமிப்பது நடைமுறையாக உள்ளது. அரசியல் உதவியாளராக ஒருவர் இருப்பார்....
தனி அலுவலர் காலம் – பத்திரிகைகளே மக்களுக்கு கேடயம்
ஊரக உள்ளாட்சி
ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம் முடிய உள்ள 27 மாவட்டங்களில் ஆறு மாதத்திற்கு தனி அலுவலர் ஆளுமை காலம் ஆரம்பிக்க உள்ளது.
குறிப்பாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள்...
ஜனவரி 6ல் சட்டசபை கூட்டத்தொடர்
உள்ளாட்சி தேர்தல்
ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. எத்தனை நாள் நடக்கும் என்பது அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளனர்
ஜனவரி 5ம் தேதி .பதவி காலம் முடிய...
மூன்று வாரத்தில் முடிகிறது உள்ளாட்சிகளின் பதவிகாலம்
ஜனவரி-5
2020 ஜனவரி 5ம் தேதி 27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5-2025 அன்று நிறைவுபெறுகிறது. இன்றில் (டிசம்பர் 15)...
மே மாதம் உள்ளாட்சி தேர்தல்?
தேர்தல்
டிசம்பர் மாதத்தோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் என செய்தி உலா வந்தது.
சில தினங்களாக பிப்ரவரியில் தேர்தல் என...
கூடுது சட்டசபை கூட்டம் – வருமா உள்ளாட்சிக்கான மசோதா?
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். இரண்டாம் நாள்...
மக்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி
பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை...