Tag: ஊரக உள்ளாட்சி அமைப்பு
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை...
கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை
குடியரசு தின கிராம சபை
தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள்...
தனி அலுவலர் காலம் – அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை
28 மாவட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன.
ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும்,...
அதிகார மாற்றும் பணி எப்போது முடியும்? ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?
தனி அலுவலர்
ஜனவரி 5ம் தேதியோடு 28மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் தனி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி...
விடை பெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் – சைலண்ட் மோடில் ஜனநாயகம்
ஜனவரி 5
இன்றோடு 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அடுத்து எப்போது தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்கான விடையை பலரும் பலவிதத்தில் தேடி வருகின்றனர்.
ஆறுமாத காலத்திற்கு தனி அலுவலர் காலம்...
துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
பெறுநர்
மாண்புமிகு துனை முதல் அமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை.
பொருள்: கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf
கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்க கேட்டல்- தொடர்பாக
தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன
அதில் ஒவ்வொரு...
ஆணையரின் நடவடிக்கை – அதிகரிக்கப்போகும் ஊராட்சிகளின் எண்ணிக்கை
ஊராட்சிகள்
கரையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை என ஊரக வளர்ச்சித் துறை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நகரமயமாக்கல் என்ற நிலையால் ஊரக வளர்ச்சித்துறையே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என எழுதி இருந்தோம்.
ஆணையர் அவர்கள் அதிகாரிகளோடு...
பதவி உயர்வு ஆணை – சார்லஸ் ரெங்கசாமி நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும்
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குநர் பதவி உயர்வு வழங்கிய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர், மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய ஆணையர்...
தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?
ஒரு நாடு ஒரே தேர்தல்
ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்கு தனி அலுவலர் காலம் வர உள்ளது. கிட்டதட்ட ஆளுநர் ஆட்சி போல.
மாநில...
ஊராட்சிக்கு வருமானம் – முருங்கை சாகுபடி
12525
ஊராட்சிகள் உள்ள தமிழ்நாட்டில் 10 சதவீத ஊராட்களில் மட்டுமே சுயவருமானம் உள்ளது. மற்ற ஊராட்சிகளின் நிர்வாக செலவுக்கு கூட மத்திய, மாநில நிதியை எதிர்பார்க்கும் சூழலே உள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் பல சீர்திருத்தங்களை...