fbpx
25.6 C
Chennai
Friday, October 17, 2025

குப்பாண்டம்பாளையம் ஊராட்சி – திருப்பூர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் குப்பாண்டம்பாளையம் 2. ஊராட்சி தலைவர் பெயர் எஸ்.கமலவேணி 3. ஊராட்சி செயலாளர் பெயர் ப.செந்தில் 4. வார்டுகள் எண்ணிக்கை 6 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 2450 6. ஊராட்சி ஒன்றியம் அவினாசி 7. மாவட்டம் திருப்பூர் 8. ஊராட்சியின் சிறப்புகள் அவினாசி புகழ்வாய்ந்த திருப்புக்கொளியுா் என்னும் பாடல் பாடப்பெற்ற சிவன் கோவில் உள்ளது.அந்நகருக்கு அருகாமையில் உள்ளது. 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் 1.ஆலாம்பாளையம், 2.பழைய...

பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி – ஈரோடு மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் பொம்மநாயக்கன்பாளையம் 2. ஊராட்சி தலைவர் பெயர் பேச்சியம்மாள் 3. ஊராட்சி செயலாளர் பெயர் சேதுபதிராஜ் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 5376 6. ஊராட்சி ஒன்றியம் கோபி 7. மாவட்டம் ஈரோடு 8. ஊராட்சியின் சிறப்புகள் முதல் நிலை கிராம ஊராட்சி 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் பொம்மநாயக்கன் பாளையம், கொட்டைய காட்டூர், சாணார் பாளையம், ஒத்தகுதிரை, கே....

சிறுக்களஞ்சி ஊராட்சி – ஈரோடு மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் சிறுக்களஞ்சி 2. ஊராட்சி தலைவர் பெயர் ஜெயக்கொடி 3. ஊராட்சி செயலாளர் பெயர் நவீன்குமார் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 2336 6. ஊராட்சி ஒன்றியம் சென்னிமலை 7. மாவட்டம் ஈரோடு 8. ஊராட்சியின் சிறப்புகள் சிறுக்களஞ்சி ஊராட்சி என்பது ஈரோடு மாவட்டம்,பெருந்துறை சட்டமன்ற தொகுதி,சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு அமைதியான ஊராட்சியாகும்....

போராட்ட களத்தில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள்

0
தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சேலம் மாவட்டம் நீலகிரி ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடராஜன் சரவணன் சிவக்குமார் வேலு, ராஜாங்கம் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அம்மம்பாளையம் ஊராட்சியில் மே தின கிராம சபை

0
சேலம் மாவட்டம் அம்மம்பாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டம் தமிழக அரசு அறிவிப்புப்படி அம்மம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் (01.05.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திரு.D.குமரவடிவேல்,B.Com., தலைவர் அவர்கள் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் அரசு...

ஈரோடு மாவட்டத்தில் பெரிய ஊராட்சி

0
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம். ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கவந்தப்பாடி ஊராட்சியே இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி ஆகும். சுமார்...

சூலூர் ஊராட்சி ஒன்றியம் சூப்பர்- ஏன் தெரியுமா?

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:- அரசூர் சின்னியாம்பாளையம் கிட்டாம்பாளையம் கரவளிமாதப்பூர் கடம்பாடி காடுவெட்டிபாளையம் கலங்கல் காங்கேயம்பாளையம் கனியூர் முத்துகவுண்டன்புதூர் மயிலம்பட்டி நீலாம்பூர் பதுவம்பள்ளி பட்டனம் பீடம்பள்ளி இராசிப்பாளையம். இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது. அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஒன்றியம் தனித்து விளங்குகிறது.

மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்

0
கோவை மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன. காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்; பெள்ளாதி பெள்ளேபாளையம் சிக்கதாசம்பாளையம் சிக்கராம்பாளையம் சின்னகள்ளிப்பட்டி இலுப்பநத்தம் ...

பிலிக்கல்பாளையம் ஊராட்சி

0
பிலிக்கல்பாளையம் ஊராட்சி (Pilikkalpalayam Gram Panchayat) தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

பெருங்குறிச்சி ஊராட்சி

0
பெருங்குறிச்சி ஊராட்சி / Perunkurichi Gram Panchayat தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்