கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்…
கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்...
இப்பதிவேடுகளை கிராம சபை கூட்டத்தில் மக்கள் பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.
* பதிவேடுகள் பராமரித்தல் *
ஊராட்சி நிர்வாகம் மற்றும் மூலதனம் / பராமரிப்பு தொடர்பான பட்டியங்கள் / வங்கி கைச்சொத்துக்கள் ரொக்க பதிவேடுகள் ஏனைய பதிவேடுகள், பதிவுருக்கள் அனைத்தும் கிராம...
வழிதெரியா விவசாயிகள் – திசை காட்டும் திருச்செல்வம்
விவசாயம் காப்போம்
இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்தாக வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது .
தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால், பதினாறு ஆண்டுகால விடாமுயற்சியில் விவசாயப் பிரச்னை ஆராயப்பட்டு, முழு தீர்வு (திட்டமிடுதலில் இருந்து...
கொரோனா நிவாரண நிதி:ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த பணிகளுக்கு நிவாரணங்களை வழங்க யாராக இருந்தாலும் தாராளமாக நிதி வழங்கலாம், பொருட்கள் வழங்கலாம் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நல் உள்ளம் படைத்தவர்கள்...
கூடலூர் கோட்டத்தில் வன குற்றங்களை தடுக்க நடவடிக்கை
கூடலூர் கோட்டத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடிகளில் வன குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு வன குற்றங்களை தடுக்கும் வகையில் வன அலுவலர்...
இணையவழி கலந்துரையாடல் – உள்ளாட்சி பிரதிநிதிகளே வாருங்கள்
ஆலோசனைக்குழு
நமது இணைய தளத்தின் ஆலோசகர்களாக பல்வேறு துறைகளை சார்ந்தோர் உள்ளனர்.
உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பற்றி அறிந்துகொள்வோம்.
இயற்கை வேளாண்மையை நடைமுறை படுத்துவது பற்றி தெரிந்துகொள்வோம்.
ஊராட்சிகளில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துவது பற்றி விவாதிப்போம்.
சிறுகுறு தொழில்களை ஊராட்சி அளவில் செயல்படுத்துவதை பற்றி...
செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்… தலைவர்களை பாராட்டும் தருமபுரி க.கிருஷ்ணன்
இணைந்ததால் எல்லாம் வெற்றி
நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், பொதுமக்களின் ஆரோக்கியம் சிறப்பாக அல்லும், பகலும், சுத்தம் சுகாதாரப் பணிகளில் தங்களை அர்பணித்துக் கொண்டு, செயல் ஆற்றும் செயல் வீரர்களின். அடிப்படையான வாழ்வாதார கோரிக்கைகளை, நிறைவேற்றி அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிவரும்....
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், ...
ஆதியூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆதியூர்/Athiyur
ஆதியூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 7 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆதியூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்
கடுமையான நடவடிக்கை
செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செங்கல்பட்டில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நேற்று செங்கல்பட்டு நகரம் ரேடியோ மலை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது...
ஊரடங்கால் உப்பள தொழில் பாதிப்பு:வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம்
ஊரடங்கு காரணமாக உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கால் வேதாரண்யத்தில் லட்சக்கணக்கான உப்பு மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.
லாரிகள் செல்லாத நிலையில் இந்த தேக்கம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர்...
ஊரடங்கினால் தொழில் முடக்கம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்
ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சலவை தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தள்ளு வண்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று துணிகளை தேய்த்து கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு...