கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக இலவச பயிற்சி
கூட்டமைப்பு தலைவர்
நமது இணையத்தில் கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு அறிவித்த இலவச பயிற்சி பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
22-05-2022 அன்று கூட்டமைப்பின் தலைவர் பாண்டியராஜன் தொடர்பு கொண்டார்.
முறையாக பதிவு செய்துள்ளோம்.தற்போது உள்ளாட்சி அமைப்பில் பதவிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையான வர்கள் புதியவர்கள்.
அவர்களுக்கு எங்களின் கூட்டமைப்பு சார்பாக இணைய வழியாகவும்,நேரிடையாகவும்...
மலிவு விலை மருந்தகமும்- நடைமுறை சிக்கல்களும்
மலிவு விலை மருந்தகம் பற்றி சிவகங்கை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜபுரம் ஊராட்சி தலைவர் நமது இணையத்திற்கு தெரிவித்துள்ள கருத்து
ஐயா வணக்கம்,
நீங்கள் சொல்லும் திட்டம் ஒரு அருமையான
மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை நான் மறுக்கவில்லை .
ஆனால் நிர்வாகம் மற்றும் வணிக
ரீதியாக இதை ஆராயும் போது இந்த...
ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்
ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் தொடர்பான TNPSA அமைப்பின் நிலைப்பாடும்..விளக்கமும்...
ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வது தொடர்பான அரசாணை மற்றும் இருவேறு மாவட்ட வளர்ச்சிப்பிரிவு உத்தரவுகளுக்கிடையேயான உத்தரவுகளை பற்றி பல்வேறு மாவட்டங்கள் மாநில மையத்தை தொடர்புகொண்டு பேசுகின்றனர்.
அரசாணை கூறுவது என்ன?
ஒரு ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் செய்யப்படும்...
மலிவு விலை மருந்தகத்தை ஆரம்பிக்க முன்வாருங்கள் ஊராட்சி தலைவர்களே..
மத்திய அரசு நிறுவனம்
PMBJK- Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra. ப்ரதான் மந்திரி பாரதிய ஜனசுத்தி கேந்ரா என்ற இந்திய அரசுத்துறையின் இயங்குகிறது.
BPPI - Bureau of Pharma PSUs of India, பியூரோ ஆஃப் பார்மா PSUs ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஜெனரிக் மருந்தை...
தம்மம்பட்டி அருகே கொரோனா பணியில் இருந்த கிராம உதவியாளர் மாரடைப்பால் மரணம்
சேலம் மாவட்டம்
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி V.A.O., அலுவலகத்தில் கிராம உதவியாளராக தம்பம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செந்தில் (வயது 48)பனியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(19.5.2020) செந்தாரப்பட்டி வந்த மூன்று நபர்களுக்கு தம்பம்பட்டி அரசு மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட்...
சினிமாவில் அத்திப்பட்டி…சிவகங்கையில் வேப்பங்குளம்?
விவசாயத்தை அழிப்பதா..
இனி...இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க போகிறது.மக்களுக்கு அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பே இயற்கை உணவே ஆகும்.
இந்த சூழ்நிலையில்...வறண்ட பூமியாக மாறிய நிலத்தை மீண்டும் வளமான பூமியாக மாற்றிய வேப்பங்குளத்தை வேரோடு அழிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது.
வேப்பங்குளத்தை பற்றி நமது இணைந்தில் படிக்க...
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை- மாநில சங்கம் சார்பாக வேண்டுகோள்
வேண்டுகோள்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சார்பாக கோரிக்கை வத்துள்ளனர்.
அதில் கூறி உள்ளதாவது...
வருவாய்துறை கிராம உதவியாளர்கள் தற்சமயம் கொரானா என்ற நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தன் உயிரையும் தன் குடும்பத்தார் உயிரையும் பெரிதாக நினைக்காமல் 24 மணி நேரமும் பணி...
உள்ளாட்சி அமைப்புக்கு 295 கோடி
ஊராட்சி
மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்குவது நடைமுறை.
தமிழகத்திற்கு உள்ளாட்சி நிதியாக 295 கோடியை ஒதுக்கி உள்ளது.
ஆனால்....பல நூறு கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக உள்ளாட்சி அமைப்பிற்கு மத்திய அரசு தர வேண்டி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்?
தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
துரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
நுரையீரல் வீக்கம் கொரோனா...
ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இலவச பயிற்சி- செய்தி உண்மையா?
அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் / துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சியில் இலவச பயிற்சி மற்றும் (Online Video Conference) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு ஊராட்சி சட்டம் பஞ்சாயத்து ராஜ் சட்டம், திட்டங்கள்,ஊராட்சி நிர்வாகம் பற்றிய தகவல்கள்.
கிராமங்கள் வளர்ச்சி அடைய 29...



































