இணைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் ஊராட்சி
*டிஜிட்டல் ஊராட்சி*
உங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்தியை டிஜிட்டல் முறையில் தெரிவிப்போம்.
1. *பல்க் வாய்ஸ் கால்* ( 27 செகண்ட்). கால்ரேட் 75 பைசா
2. பல்க் எஸ்.எம்.எஸ்* 40 பைசா
பிட்நோட்டீஸ் அச்சிட்டு விநியோகிக்கும் செலவை விட டிஜிட்டல்...
முதல்வரும்- ஊராட்சி தலைவரும்..ஓர் ஒப்பீடு
இரண்டு பேரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
முதல்வருக்கு தனது ஆளுமைக்கு உட்பட்ட அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் உண்டு.ஆனால்,ஊராட்சி தலைவர்களுக்கு கிடையாது.
காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி தலைவர்களுக்கு உண்டு.ஆனால், முதல்வருக்கு கிடையாது.
தனக்கான அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு்.ஆனால், துணைத் தலைவரை மாற்றும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு கிடையாது.
மாநிலத்தில் முதல்வரே உச்சபட்ச...
பஞ்சராகிப்போன பஞ்சாயத்துராஜ்
மாநில சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என கூப்பாடு போட்டு அதிகாரத்திற்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஊராட்சிகளின் அதிகாரம் படிப்படியாக பறிக்கப்பட்டு பஞ்சாராகிப்போய்விட்டது பஞ்சாயத்துராஜ் சட்டம்.
அண்டை மாநிலமான கேரளத்தில் மட்டுமே உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
1. வீட்டு வரி உட்பட அனைத்து...
புழல் மத்திய சிறையில் கனரக தொழில் கூட சலவை இயந்திரம்
▪️புழல் மத்திய சிறை -1 இல் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் (Heavy duty industrial power laundry) பயன்பாட்டிற்கு வந்தது.
▪️ சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொண்டிருந்த போது சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாததால் இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து...
தேனி பாராளுமன்றத் தொகுதி ஒரு கண்ணோட்டம்
1
ஆண்டிபட்டி
2
சின்னமனூர்
3
கடமலை-மயிலாடும்பாறை
4
தேனி
5
போடிநாயக்கனூா்
6
கம்பம்
7
பெரியகுளம்
8
உத்தமபாளையம்
8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் உள்ள
1.அலங்காநல்லூர்
2.செல்லம்பட்டி
3.சேடபட்டி
4.உசிலம்பட்டி
5.வாடிப்பட்டி
என்ற 5 ஊராட்சி ஒன்றியங்களும் தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. மதரை மேற்கு ஒன்றியத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகள் தேனி பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது..
அதாவது தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 19-ந்தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும்...
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தோன்றிய சிவப்பு நிறம்..மக்கள் அச்சம்
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தண்ணீர் சிவப்பு நிறமான மாறியதால் பொதுமக்கள் குடிநீரைக் குடிப்பதற்கு பயப்படுவதால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தாமிரபரணி குடிநீர் ஏன் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியான பூங்குளத்தில் தாமிர...
ஊராட்சித்துறை ஊழியர்களின் ஊதியம் – அரசிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வேண்டுகோள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் கூறிப்பிட்டுள்ளதாவது...
தமிழகத்தில் உள்ள 12524 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய ஏப்ரல் மற்றும் மே மாத மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்க வேண்டும்.
12524...
ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்...
அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..!
அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.
அதில் எத்தனையோ கசமுசா உண்டு..
இப்போது சுதந்திர இந்தியாவை சுரண்டுபவர்களின்.. தாரக...
மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்
தோட்டக்கலை த்துறை மூலமாக பிரதம மந்திரி வேளாண் நுண்ணீர் பாசன திட்டத்தின் ( PMKSY) கீழ் 2020-21 ஆண்டிற்கான சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசன கருவிகள் சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
எனவே தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன்...