தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களின் கிருமிநாசினி தெளித்தனர்.
...
ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி
விருதுநகர் மாவட்டம்
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும்...
ஏ.கோவில்பட்டி – மதுரை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
தாலுக்கா – அலங்காநல்லூர்
பஞ்சாயத்து – ஏ.கோவில்பட்டி
ஏ.கோவில்பட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
மேலும் இந்த கிராமம் மதுரையிலிருந்து 21 கி மீ தொலைவிலும் அலங்காநல்லூரிலிருந்து 4 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது
வாடிபட்டி, சோழவந்தான், மதுரை, நத்தம் ஆகியவை ஏ.கோவில்பட்டிக்கு...
கொரொனா காலகட்டத்திலும் இடைவிடா பணிகள்-இராமசாமியாபுரம் ஊராட்சி
மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மக்கள் பணி தொய்வில்லாது நடந்துவருகிறது.
ஊராட்சி மன்ற தலைவி கிரேஷ் தலைமையில் கொரொனா எதிர்ப்பு நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இராமசாமியாபுரம் ஊராட்சி நியாய விலைக் கடைகளுக்கு முன்பாக சமூக இடைவெளி வண்ண வட்டங்கள்...
சுத்தம்,சுகாதாரம்,நோய் தடுப்பு-கல்யாணிபுரம் ஊராட்சி
கொரொனா
வைரஸ் பரவலை தடுக்க உலகமே செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பணி பாராட்டதக்கது.
கல்யாணிபுரம் ஊராட்சி தலைவர் குமரேசனும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
சுத்தமே சுகாதாரம் என்பதற்கு ஏற்ப குப்பை அள்ளும் பணி,நோய் தடுப்பிற்கு கிரிமி நாசினி தெளிப்பது என செயல்பட்டு வருகிறார்.
...
அனைவருக்கும் அனுபவப் பாடம்-கற்றுக் கொடுக்கும் கொரொனா
உறவுக்கான நாட்கள்
பணம்..பணம் என பறந்து கொண்டிருந்த மனிதர்கள் மனைவி,குழந்தைகள் என வீட்டிற்குள் நேரத்தை செலவிட வைத்து விட்டது கொரொனா.
மகளோ,மகனோ என்ன படிக்கிறார்கள் என இப்போது கேட்கும் தந்தை...
வீட்டில் உள்ளவர்களின் பிறந்த நாட்களை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம்...
சமையல் அறைக்குள் நுழைந்து சமையல் செய்வதன் கஷ்டத்தை கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய...
உயிர் பயத்திலும் உற்சாகம்-கொரொனா கொடுத்தது
இ.எம். ஐ.
கொரொனா உலகையே உயிர் பயத்தில் வாழ வைத்துள்ள இந்த நிலையில்...
சகோதரர் ஒருவர் சந்தோசமாக சொன்ன விடயம்.
மூன்று மாதம் இ.எம்.ஐ. கட்ட வேண்டாம் என்று அரசு அறிவித்து விட்டதென்று கொரொனா பயத்தை மறந்து மகிழ்ச்சியாய் கூறினார்.
அவர் சொல்லும் தோரணை,கொரொனாவிற்கு நன்றி சொல்வது போல இருந்தது.
ஆனால்...ஆழமான உண்மை என்ன...
பூரண மதுவிலக்கு – கொரொனா கொடுத்தது
சாதனை
காந்தி பிறந்த மண்ணில் கூட பூரண மதுவிலக்கு முழுமையாக சாத்தியப்படவில்லை.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் பாதிகும் மேல் தருவது டாஸமாக்.
இரண்டு கழகங்களின்ஆடசியாளர்கள் திறந்து வைத்தார்களே தவிர,யார் நினைத்தாலும் மூட முடியாத நிலை.
மதுக்கடைகளை மூடச்சொல்லி எத்தனை,எத்தனை போராட்டங்கள். திடீரென மூடினால்...எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமாயென எவ்வளவு வாதங்கள் வந்தன.
இதோ...ஆறு நாட்களை...
உண்மையான சமத்துவம் சொன்ன கொரொனா
பாகுபாடு
இங்கிலாந்து அரச குடும்பத்தையும் விட்டு வைக்காத வைரஸ் கொரொனா.
ஏழை,பணக்காரன்,சாதி,மதம் என பாகுபாடு பார்க்காத சமத்துவ அரக்கன் கொரொனா.
வல்லரசு,வளரும் அரசு என அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய ஒரே எமன்.
உலகின் பெரியண்ணன் என திமிராய் அழையும் அமெரிக்காவின் உச்சந்தலையில் ஓங்கி அடித்துக்கொண்டிருக்கும் வைரஸ்.
தலைவன் நான் உயர்தவன் என்ற இறுமாப்பை உடைத்து...
சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு
திருப்பத்தூர் ஒன்றியம்
தெக்கூர் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதேவேளையில்..கொரொனா தடுப்பு பணியாக சித்த மருத்துவம் நமக்கு தந்துள்ள மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடரட்டும் மக்கள் பணி.