fbpx
25.8 C
Chennai
Thursday, October 16, 2025

இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன்,  நாகராஜ் , மாவட்ட கவுன்சிலர் . K. மகாலட்சுமிகருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ....

கொரொனாவுக்கு எதிரான பாதுகாப்பு- மம்சாபுரத்தில் நடவடிக்கை

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது. மேலும்...

அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் அரியநாயகிபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல். ...

இராமசாமியாபுரம் ஊராட்சியில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிராக்டர் விசைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ், செயலாளர்  ராஜன் ஆகியோரால் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கப்பட்டது. இராமசாமியாபுரம் ஊராட்சி வார்டு 4ல் அழகர்மகன்காடு & யாதவர் தெரு பகுதிகளில் வாறுகால் சுத்தம்...

இருக்கன்குடி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கண்ணன் இ.ஆ.ப.,வருவாய்த்துறை அதிகாரிகள்,ஊராட்சி தலைவர் செந்தாமரை  ஆகியோர் மாரியம்மன் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு நடந்தபோது அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லாததைக் கண்டு அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டித்தார். கோயிலை...

திருப்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் கொரொனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு வேளை உணவளித்தார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது அழகுராஜ். எழுத்தோடு மட்டும் இருந்து விடாமல் களத்தில் இறங்கி மக்கள் பணி செய்யும் மருதுஅழகுராஜ்...

கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதியை வீடுவீடாக சென்று ஊராட்சித் தலைவர் குமரேசன் வழங்கினார்.

அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்

0
தென்காசி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3.. அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி...

கொரொனா பற்றி அறிய இதை டவுண்லோடு செய்யுங்க

0
கொரொனா இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிய நமது மத்திய அரசு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு அருகில் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா...கொரொனா சிகிச்சை மையங்கள் என பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளமுடியும். கீழே உள்ள மொபைல் ஆப்பை டவுண்லோடு செய்யுங்கள்... I recommend Aarogya Setu app to...

கொரொனா தடுப்பு பணிகளில் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி

0
விருதுநகர் மாவட்டம் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது. கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார். கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்