ஏனாதி-தேளி ஊராட்சி
ஏனாதி-தேளி ஊராட்சி / ENATHI-THELI Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. ஏனாதி- தேளி ஊராட்சி. இது, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து உள்ளாட்சித் தேர்தலில்...
எஸ். வாகைகுளம் ஊராட்சி
எஸ். வாகைகுளம் ஊராட்சி / S.VAGAIKULAM Panchayatத
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சியில், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
இலந்தைக்குலம் ஊராட்சி
இலந்தைகுளம் ஊராட்சி /ILANDAIKULAM
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம்...
அல்லிநகரம் ஊராட்சி
அல்லிநகரம் ஊராட்சி / ALLINAGARAM Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
மேலவெள்ளூர் ஊராட்சி
மேலவெள்ளூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும்,சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். மொத்த மக்கள் தொகை...
இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது.
சித்தார் கோட்டை பஞ்சாயத்து – பசுமை புரட்சி
சித்தார் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில்
கருவை மரங்கலை அழித்து மற்றும் மரகன்று நடுதல் போன்ற பசுமை நடவடிக்கைகளில் பஞ்சாயத்து தலைவர் அவர்களில் வழி காட்டுதலின்படி முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெறுகிறது
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு
தமிழ்நாட்டில் தனித்துவமானது வேப்பங்குளம் ஊராட்சி- பெருமைப்படும் சித்ரா கணேசன்
சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சிக்கு மத்தியிலும் தனித்து வெற்றி கண்டு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பஞ்சாயத்த வேப்பங்குளம் பஞ்சாயத்து... என்றால் மிகையாகாது...
கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராம ஊராட்சி ஊராட்சியில், புதுவேப்பங்குளம், சந்தனஏந்தல், தெம்மாவயல், அச்சாணி, அறிகுறிஞ்சி, கல்குளம், பழையவேப்பங்குளம், பேர்வலசை, அம்பேத்கர் நகர்...
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பள்ளியை தயார் செய்த சருகுவலையப்பட்டி ஊராட்சி
மதுரை மாவட்டம்
மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவலையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு தேர்வுமையம் அனைத்து அறைகளும் கிரிமி நாசினிதெளித்து தயார் செய்யப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்விற்கு மக்களை இட்டு செல்லும் பணியில் அடுத்த கட்டத்தை தொடங்கி வைத்துள்ள ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்கள்.
ஏர்வாடி ஊராட்சி – “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”
ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் வேண்டுகோள்
ஏர்வாடி ஊராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை,, நோய்த்தொற்று covid19 தருணத்தில் நமது ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் .
அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கிடந்தால் ஊராட்சி தெரியப்படுத்தவும்
என்றும் மக்கள்...

































