அம்பரிஷிபுரம் ஊராட்சி
அம்பரிஷிபுரம் ஊராட்சி /Ambarishipuram Panchayat
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது அம்பரிஷிபுரம். இந்த ஊராட்சி, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கும், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சி இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. பனிரெண்டாயிரத்திற்கும்...
காக்களுர் ஊராட்சி – கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஊராட்சி மன்றம் சார்பில் செய்து வருகின்றனர்.
காக்களுர் ஊராட்சிக்கு...
ஊராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு – தடப்பெரும்பாக்கம் தலைவர் அதிரடி
திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர் ஒன்றியத்திற்குஉட்டப்ட்டது தடப்பெரும்பாக்கம்.
இந்த ஊராட்சியில் பொன்நகர் பகுதியில் மனைப்பிரிவு அமைக்கப்பட்டதில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 50செண்ட் நிலத்தை தனிநபர் ஆக்ரமிப்பு செய்து வைத்திருந்தார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பாபு தலைமையில்,துணைத் தலைவர் சபிதா பாபு முன்னிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,ஊராட்சி சொந்தமான பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் மீட்கப்பட்டது.
சபாஷ்...ஊராட்சிக்கு உரிமையுள்ள...
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியின் துரித நடவடிக்கை
தடப்பெரும்பாக்கம் ஊராட்சி அன்னை இந்திரா தெருவில் உள்ள 30000.லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் நிலை தொட்டியின் தூண்கள் சேதமடைந்தை கண்டறிந்த 1.வது வார்டு உறுப்பினர் பாலாஜியால்
ஊராட்சி மன்ற தலைவர் ரா. பாபு ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா துணை தலைவர் சபிதா பாபுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக...
தேத்துறை ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம்
D.ராதிகாகுமாரராஜா MA M.ED ஊ.ம.தலைவர்
S.தயாளன் ஊ.ம.து.தலைவர்
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
V.செல்வராஜ்
K.தியாகராஜன்
V.பூங்கொடிவெங்கிடேசன்
P.கற்பகம்பச்சையப்பன்
K.மகாதேவிகுமார்்
இவர்களின் மக்கள் பணி சிறக்க நமது இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.
ஊரடங்கில் உன்னத சேவை; பரிசளித்து போலீசார் நன்றி
ஊரடங்கில் உன்னத சேவை யாற்றும், போக்குவரத்து போலீசாருக்கு, 53 நாட்களாக தேநீர் வழங்கிய, தனியார் நிறுவன ஊழியருக்கு, போலீசார் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24, நள்ளிரவு முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர்.
இது, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூர்...
பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்
பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை
ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு
ஊமங்கலம் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்
நெய்வேலி, ஊமங்கலம் ஊராட்சி, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப்பள்ளியில் தூய்மை காவலர்களுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கு பள்ளி வளாகத்தில்
அரிசி காய்கறி முக கவசம் கொரோனா நிவாரணம் ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரோஜினி ரவிச்சந்திரன் மூலம் வழங்கப்பட்டது
எங்கள் முகநூல் பக்கம்
மேலும் செய்திகளுக்கு
காக்களூர் ஊராட்சி -“மக்கள் சேவையே மகேசன் சேவை”
திருவள்ளூர் மாவட்டம்
காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுபத்ரா இராஜ்குமார் B.com தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் #மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு கிராம சுற்று பகுதிகளில் மிக ...




































