காக்களூர் ஊராட்சி -“மக்கள் சேவையே மகேசன் சேவை”

காக்களூர்

திருவள்ளூர் மாவட்டம்

காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுபத்ரா இராஜ்குமார் B.com தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் #மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கிராம சுற்று பகுதிகளில் மிக  விரைவாக பரவி வருவதால்

மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஊராட்சி மன்றம் சார்பில் செய்து வருகின்றனர்

ஆகவே மக்கள் அனைவரும் தனித்திருக்கும் மாறு கேட்டுக்கொள்படுகிறார்கள்.

சேவை தொடர நாமும் வாழ்த்துவோம்

 

Also Read  நீலோத்பாலாபுரம் ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்