நடுவிக்கோட்டை ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நடுவிக்கோட்டை,
ஊராட்சி தலைவர் பெயர்:M.அன்புரோஜா,
ஊராட்சி செயலாளர் பெயர்D.இளங்கோவன்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3550,
ஊராட்சி ஒன்றியம்:பட்டுக்கோட்டை,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:Women empowerment panchayat ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1Naduvikkottai 2.soorankollai 3.chekkadikkollai,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பேராவூரணி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை ...
கொட்டாரக்குடி ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கொட்டாரக்குடி,
ஊராட்சி தலைவர் பெயர்:வி.மாதவி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க.சரவணன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1151,
ஊராட்சி ஒன்றியம்:திருவாரூர் ,
மாவட்டம்:திருவாரூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மக்களுக்கு தேவையானஅனைத்து அலுவலகமும் உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கொட்டாரக்குடி.மணிகண்டி.மண்டபம்.மேல அணக்குடி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவாரூர் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:இணைப்பு பாலம் தேவை
எடையூர் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:எடையூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:ராதிகா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ஜெயஸ்ரீ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4367,
ஊராட்சி ஒன்றியம்:முத்துப்பேட்டை,
மாவட்டம்:திருவாரூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Edaiyur ammalur kumarpuram manjukkotagam sothiriyam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருத்துறைப்பூண்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாகப்பட்டினம்
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
தில்லைவிளாகம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தில்லைவிளாகம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:காசிநாதன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-முருகானந்தம்,
வார்டுகள் எண்ணிக்கை:12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7348,
ஊராட்சி ஒன்றியம்:முத்துப்பேட்டை ,
மாவட்டம்:திருவாரூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:ராமர் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அரமங்காடு செங்காங்காடு வேம்பழங்காடு துறைதோப்பு ,தெற்கு காடு கீழக்கரை
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருத்துறைப்பூண்டி
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
நாகப்பட்டினம்
அபிவிருத்தீஸ்வரம் – திருவாரூர் மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - திருவாரூர்
தாலுக்கா - குடவாசல்
பஞ்சாயத்து - அபிவிருத்தீஸ்வரம்
ஆண்கள் - 643
பெண்கள் - 708
மொத்தம் - 1,351
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அபிவிருத்தீஸ்வரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 637999 ஆகும்.
அபிவிருத்தீஸ்வரம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தின் கொடவாசல்...
தண்டலை ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தண்டலை
ஊராட்சி , ஊராட்சி தலைவர் பெயர்:அ.நாகராஜன்,
ஊராட்சி செயலாளர் பெயர் :-எஸ்.கருணாநிதி,
வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:10322,
ஊராட்சி ஒன்றியம்:திருவாரூர் ,
மாவட்டம்:திருவாரூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து அலுவங்களும் ஒருங்கே பெற்ற ஊர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தண்டலை மேப்பாடி சிங்களாஞ்சேரி விளமல் தியானபுரம் மேமங்கலம் மணல்மேடு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவாரூர்...
அம்மையப்பன் – திருவாரூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
தாலுக்கா – கொரடாச்சேரி
பஞ்சாயத்து – அம்மையப்பன்
அம்மையப்பன் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
அம்மையப்பன் கிராமம் திருவாரூரிலிருந்து 7 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் 1359 வீடுகளும் 5084 மக்களும் வசித்து வருகின்றனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்திற்கு...
வடசேரி பஞ்சாயத்தில் கொரொனா தடுப்பு முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியம் வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமாரின் உத்தரவின்பேரில், பொது இடங்களில் கிரிமி நாசினி கலந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கு சென்றுவரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்வதை வடசேரி ஊராட்சி கட்டாயமாக்கி உள்ளது.
கொரொனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஊராட்சி முழுவதும் விநியோகிப்பட்டது.
சங்கேந்தி ஊராட்சி – தூர்வாரும் பணி
சங்கேந்தி ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊராட்சி முழுவதும் 19 வருடத்திற்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் A.K. ராஜா உத்தரவின்படி பாசன வடிகால் தூர் வாரப்பட்டு வருகிறது.
இதன் சுற்றளவு 8 கி.மீ . மேட்டுக்கோட்டகம் பாசனம் முதல் இடையூர் வடிகால் வரை தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வை சங்கேந்தி ஊராட்சி...
பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவரின் சூளுரை
ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் பிரதாபராமபுரம் ஊராட்சியின் அடையாளம் ஆக்கப்படும். – ஊராட்சி மன்ற தலைவர் சூளுரை
“ பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்த பணிக்கும் எவரிடத்திலும் , எதன் பொருட்டும் , கையூட்டு லஞ்சம் பெறப்படமாட்டாது.
ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் பிரதாபராமபுரம் ஊராட்சியின் அடையாளம்...