சங்கேந்தி ஊராட்சி – தூர்வாரும் பணி

சங்கேந்தி

சங்கேந்தி ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊராட்சி முழுவதும் 19 வருடத்திற்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் A.K. ராஜா உத்தரவின்படி பாசன வடிகால் தூர் வாரப்பட்டு வருகிறது.

இதன் சுற்றளவு 8 கி.மீ . மேட்டுக்கோட்டகம் பாசனம் முதல் இடையூர் வடிகால் வரை தூர்வாரப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வை சங்கேந்தி ஊராட்சி மன்ற தலைவர்  A.K.ராஜா துவங்கி வைத்தார்.

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

 

Also Read  மகாதேவி ஊராட்சி - திருச்சி மாவட்டம்