வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
ஒகளூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
பெரம்பலூர் மாவட்டம்
ஒகளூர் ஊராட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...
தன்னலமில்லா சேவைக்கு மக்கள் தந்த பரிசு ஊராட்சி தலைவர் பதவி
புதுக்கோட்டை மாவட்டம்
35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு கடந்து சில ஆண்டுகள் வரை எந்த ஒரு பாதிப்புமின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த வாராப்பூர்ஊராட்சி வளச்சேரிபட்டி ஆழ்குழாய் கிணறு தற்பொழுது நாற்பது...
வடசேரி பஞ்சாயத்தில் கொரொனா தடுப்பு முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியம் வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமாரின் உத்தரவின்பேரில், பொது இடங்களில் கிரிமி நாசினி கலந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கு சென்றுவரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்வதை வடசேரி ஊராட்சி கட்டாயமாக்கி...
வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது
தஞ்சை மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
நோய்க்கிருமிகளை...
மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி
தஞ்சை மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது.
ஊராட்சி...
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்
தஞ்சாவூர் மாவட்டம்
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,..
திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும்...
அரியூர் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – அன்னவாசல்
பஞ்சாயத்து – அரியூர்
அரியூர் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, அரியூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது.
அரியூர் கிராமம் புதுக்கோட்டை...
தென்னங்குடி ஊராட்சியில் முக கவசம்
புதுக்கோட்டை மாவட்டம்
தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் கொரொனா தடுப்பிற்காக மக கவசம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
சீரங்கம்பட்டி
புதுக்கோட்டை:குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி பஞ்சாயத்து சார்பாக...
வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…
மேலும் துப்புரவு பணியாளர்கள் சிறந்த...