தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் ,
40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சோலாவிடயபுரம்- நாகப்பட்டினம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
தாலுக்கா – கீழையூர்
பஞ்சாயத்து – சோலாவிடயபுரம்
ஆண்கள் – 1,077
பெண்கள் – 1,133
மொத்தம் – 2,210
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, சோலாவிடயபுரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 637751 ஆகும்.
சோலாவிடயபுரம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழையூர் தாலுக்காவில்...
சின்னதும்பூர் – நாகப்பட்டினம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
தாலுக்கா – கீழையூர்
பஞ்சாயத்து – சின்னதும்பூர்
சின்னதும்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீலையூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 321 கி.மீ.
சின்னதும்பூர் முள் குறியீடு...
பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி
நாகப்பட்டினம் மாவட்டம்
கீழையூர் ஒன்றியம்
பிரதாபராமபுரம் ஊராட்சியில்
மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள்.
ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்....
1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்தை நமது ஊராட்சியின் முடிவாக ஏற்று காவல்துறையுடன் கலந்தாய்வு.
2.Tasmac மதுக்கடைகள் அகற்ற வலியுறுத்தி...
மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது.
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு