Tag: ஊரக வளர்ச்சித்துறை
பொறியாளர்கள் பதவி உயர்வு – பணியாளர்கள் சங்கம் நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் உதவிபொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்
பதவி உயர்வு வழங்கிய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர், மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய ஆணையர் அகியோர்களுக்கு
நன்றி நன்றி...
கரைந்து வரும் ஊராட்சிகள் – இனி ஊரக வளர்ச்சித்துறையின் எதிர்காலம்?
நகரமயமாக்கல்
தமிழ்நாட்டில் இதுவரை இருந்த 12525 ஊராட்சிகள் நகரமயமாக்கலால் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12ஆயிரத்தும் கீழே சென்றுவிட்டது.
தமிழக அரசு இன்று01-01-2025) வெளியிட்டுள்ள அரசாணையில் 48 சதவீதமாக இருந்த நகர் பகுதி மேலும் அதிகரித்து உள்ளதாக கூறி...
உள்ளாட்சிகளுக்கு விருதுகள் – உரிய மாற்றம் தேவை
விருதுகள்
சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட்15 என இரண்டுமுறை மாவட்ட நிர்வாகம் விருது வழங்கி வருகின்றது.
சிறப்பாக செயலாற்றிய ஊராட்சிகளுக்கு பல்வேறு காரணிகளுக்காக மத்திய அரசு ஆண்டுக்கொருமுறை விருது வழங்கி...
பா.பொன்னையா இஆப அவர்களுக்கு பதவி உயர்வு
அரசு செயலாளர்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2001 வருட 5 இஆப முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
2009 வருட இஆப அதிகாரிகள் அரசு செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அதில் ஊரக வளர்ச்சி...
தணிக்கை களத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள்?
தணிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் திட்டங்களின் செயல் ஆக்கங்களை தணிக்கை செய்வதற்குரிய அமைப்பு உள்ளது.
நடைபெற்றுள்ள பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா, அதற்கான தொகை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்படும்.
ஊராட்சி நிதிகளில் நடைபெற்ற திட்டம்,ஒன்றிய...
அமைச்சரை சந்தித்த தேனி மாவட்ட சங்க நிர்வாகிகள்
ஊரக வளர்ச்சித்துறை
தேனிமாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன்,மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை...
வாராது வந்த வாய்ப்பு – புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை
தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா...
“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில்...
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய...
வெள்ளப்பாதிப்பு – கடலூரில் துறையின் செயலாளர்,விழுப்புரத்தில் இயக்குநர்
வெள்ள பாதிப்பு
சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை இன்னும் சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாது.
முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை...
சிவகங்கையில் போஸ்டர் யுத்தம் – எப்போது முடிவுக்கு வரும்?
ஊரக வளர்ச்சித்துறை
துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட சங்கங்களின் சண்டையால் நடுநிலையான ஊழியர்கள் மனம் வெதும்பி போய் உள்ளனர்.
நம்மிடம் தங்களது மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தனர். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்...