Tag: ஊரக வளர்ச்சித்துறை
யாருக்கு அதிகாரம் – AD / DPM
தனியார் வசம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர்(ஊராட்சி) உச்சபட்ச அதிகார மையம்.
ஆனால்...ஊரக வளர்ச்சித் துறை படிப்படியாக கணிணி மயமாக மாறி வந்ததால், ஒப்பந்த பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில்...
அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி....
ஆணையருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை கடிதம்
சென்னை
பெறுநர்
மதிப்பிற்குரிய
ஆணையர் அவர்கள்,
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை,
பனகல் மாளிகை,
சென்னை.
மதிப்பிற்குரிய அய்யா,
பொருள்: ஊரக வளர்ச்சி அலகு- பணி மேற்பார்வையாளர்கள்- நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் வேலை - அதனால் ஏற்படும் பிரச்சனைகள் - உரிய...
ஊரக வளர்ச்சி துறையின் ஆணிவேர் ஊராட்சி செயலாளர்கள் – முதன்மை செயலாளர் பாராட்டு
சென்னை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்....
ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,மதிப்புமிகு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனருடன்...
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளும்- ஆணையரகத்தின் தீர்வும்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் 03042025 அன்று நடைபெற்ற கூட்டக் குறிப்பு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மனுவில் கீழ்க்கண்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசை வலியுறுத்தி 0404 2025...
ஆணையருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் ஜான்போஷ்கோ பிரகாஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களின் ஒற்றை கோரிக்கையான...
கிராமசபை கூட்டம் – சபாஷ் போட வைத்த செயல்
விழிப்புணர்வு
நாம் ஏற்கனவே கிராம சபை கூட்டமும்,நூறு நாள் திட்ட போராட்டமும் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு பொதுமக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தோம்.
https://tnpanchayat.com/gram-sabha-meeting-and-the-hundred-day-struggle/
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வருவாய்...
மனு கொடுத்த சங்கத்தினரை அவமான படுத்திய மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த ஒரு சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடம் கொடுங்கள் என்னிடம் தேவையில்லை என காட்டமாக கலெக்டர் பேச, இது மாவட்டத்திற்குள் நடைபெற வேண்டிய நிர்வாக...
கிராமசபை கூட்டமும்,நூறுநாள் திட்ட போராட்டமும்
கிராமசபை கூட்டம்
இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி)
தொழிலாளர் நாள் (1, மே)
இந்திய விடுதலை நாள் (15, ஆகஸ்டு)
காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்)
உலக நீர் நாள் (மார்ச்...
ஊரக வளர்ச்சித்துறையின் அறிவிப்புகள்
மார்ச் 26 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அறிவித்த அறிவிப்புகள்:-
1. 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்படும்.
ஊரக மக்களுக்கு சிறப்பான...