fbpx
36.1 C
Chennai
Friday, May 3, 2024
Home Tags விருதுநகர் ஒன்றியம்

Tag: விருதுநகர் ஒன்றியம்

கோவில்வீரார்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:கோவில்வீரார்பட்டி , ஊராட்சி தலைவர் பெயர்:பூச்சம்மாள்.த, ஊராட்சி செயலாளர் பெயர்:-பால்பாண்டி.ச, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:698, ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர் , மாவட்டம்:விருதுநகர் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அர்சுனாபுரம், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்

தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:தம்மநாயக்கன்பட்டிஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:தா. வைரமுத்து, ஊராட்சி செயலாளர் பெயர்:-ஐ. ராஜாமணி, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4467, ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர், மாவட்டம்:விருதுநகர், ஊராட்சியின் சிறப்புகள்:பயர்ஓர்க்ஸ் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:48, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விருதுநகர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர், ஊராட்சியின்...

உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கல் – ஆமத்தூர் ஊராட்சி

0
ஆமத்தூர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்து சார்பாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த பணி முடிவடைந்தது... தேதி - மார்ச் 30 முதல் மே 13...

தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரம் ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றனர். தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி,கிருமி நாசனி தெளிப்பது என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரொனா தடுப்பு பணியில் ஆயர்தர்மம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக ஆயர்தர்மம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி...

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் – ஊராட்சி மன்றத்தலைவர் அதிரடி

0
விருதுநகர் மாவட்டம் ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியில் அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது. கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது...

கொரொனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கிய மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள்

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த...

சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்

0
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம். அவர் நம்மிடம் ௯றியதாவது... எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது. இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது....

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்