Tag: பொன்னையா இஆப
ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்
நிதிநிலை
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு.
கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று...
இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03...
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை...
ஊராட்சி பணியாளர்கள் சம்பளம்?
சம்பளம்
ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு புதிய விதிமுறையின் படி, மாதத்தில் முதல் இணைய பரிவர்த்தனையே ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதே ஆகும். அதன்பிறகே, பிற செலவுக்கான பரிவர்தனை செய்ய முடியும்.
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட...
இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை
தமிழக அரசு
இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5...
கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை
குடியரசு தின கிராம சபை
தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள்...
ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை
வாகனங்கள்
28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள்.
இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள்...
தனி அலுவலர் காலம் – அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை
28 மாவட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன.
ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும்,...
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும்- மாவட்ட ஆட்சியரும்
மாவட்ட ஆட்சியர்
1999 முதல் அமைக்கப்பட்ட ஊரக மாவட்ட முகமைக்கு தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியர் பெருந்தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நடைமுறை இந்தியா முழுமைக்கும் இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட, மத்திய அரசு...
அதிகார மாற்றும் பணி எப்போது முடியும்? ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?
தனி அலுவலர்
ஜனவரி 5ம் தேதியோடு 28மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் தனி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி...