Tag: ககன்தீப்சிங் பேடி இஆப
அதிகார மாற்றும் பணி எப்போது முடியும்? ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?
                தனி அலுவலர்
ஜனவரி 5ம் தேதியோடு 28மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் தனி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி...            
            
        புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சங்க நிர்வாகிகள்
                வாழ்த்து
ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப அவர்களையும், துறையின் ஆணையாளர் பா.பொன்னையா இஆப அவர்களையும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் சந்தித்து...            
            
        ஊராட்சிக்கு வருமானம் – முருங்கை சாகுபடி
                12525
ஊராட்சிகள் உள்ள தமிழ்நாட்டில் 10 சதவீத ஊராட்களில் மட்டுமே சுயவருமானம் உள்ளது. மற்ற ஊராட்சிகளின் நிர்வாக செலவுக்கு கூட மத்திய, மாநில நிதியை எதிர்பார்க்கும் சூழலே உள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் பல சீர்திருத்தங்களை...            
            
        வாராது வந்த வாய்ப்பு – புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை
                தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா...
“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில்...            
            
        வெள்ளப்பாதிப்பு – கடலூரில் துறையின் செயலாளர்,விழுப்புரத்தில் இயக்குநர்
                வெள்ள பாதிப்பு
சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை இன்னும் சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாது.
முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை...            
            
        மக்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி
                பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை...            
            
        மாற்றத்தை கொண்டுவரும் துறையின் செயலாளர்
                ககன்தீப்சிங் பேடி
சுனாமி களத்தில் சுழன்று பணியாற்றியதால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்திய ஆட்சி பணியாளர் பேடி அவர்கள்.
2004ல் சுனாமி பேரிடர், 2015 கடலூர் புயல் பாதிப்புகள், 2018 கஜா புயல்...            
            
         
                
