Tag: ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் – ஒற்றர் ஓலை
ஆணையரால் மட்டுமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என கூறுகிறார்கள் தலைவா...
யார் அவர்கள்,என்ன விவரம் ஒற்றரே.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக இரண்டு ஆயிரம் மட்டுமே என்ற நிலை இன்றும் உள்ளதாம். காலமுறை ஊதிய முறைக்குள்...
நாமக்கல் மாவட்டத்தில் ஆளும்கட்சியினர் போட்ட உத்தரவு -ஒற்றர் ஓலை
தலைவா...மற்ற மாவட்டங்களை விட நாமக்கல்லில் ஆளும்கட்சியினரின் ஆட்டம் அதிகம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே...
தனி அலுவலர் கட்டுப்பாட்டில் 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் சென்ற பிறகு, ஆளும்கட்சியினரின் தலையீடு அநேக மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக,...
வழக்கே வா என வரவேற்போம் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறதே.
ஆமாம் தலைவா...நாம் வெளியிட்ட செய்திக்காக க்ரைம் பிராஞ்ச் பிரிவில் வழக்கு பதியப்படும் என ஒரு குழுவினர் ஓங்கி குரல் கொடுக்கிறார்களாம்.
பத்திரிகை நடத்தினால் அனைத்தையும் சந்தித்துதானே ஆக வேண்டும்...
ஊராட்சி செயலாளர்கள் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே தலைப்பே எச்சரிக்கையாக உள்ளது.
ஆமாம் தலைவா...நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயாளர் சங்கர் என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
என்ன காரணம் ஒற்றரே...
உண்மை காரணத்தை காவல்துறை இதுவரை சொல்லவில்லை. நான்...
அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் கூட்டணி – ஒற்றர் ஓலை
பயந்ததுபோல காரியங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது தலைவா...
என்ன விசயம் ஒற்றரே..
தனி அலுவலர் காலகட்டத்தில் அதிகாரிகளோடு ஆளும் கட்சியினரும் கூட்டணி அமைப்பது கடந்த காலத்தில் நடத்தது. அதுபோல,இப்போதும் அரங்கேற தொடங்கிவிட்டது தலைவா...
அனைத்து இடங்களிலுமா ஒற்றரே...
இல்லை...
சிவகங்கையில் போதையின் பாதையில் பிடிஓ பாஸ்கரன் – ஒற்றர் ஓலை
நாம சொன்ன செய்தி அடுத்து நடவடிக்கை என்ன என விசாரித்தோம் தலைவா...
எந்த விசயமாக ஒற்றரே...
அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ என சம்மந்தப்பட்டவரின் பெயர் குறிப்பிடாமல் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே...வேலுநாச்சியார் மாவட்டத்தில் தானே.
ஆமாம் பாஸ்...இனிம ஒளிவு...
அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ – ஒற்றர் ஓலை
தலைவரே...மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைக்கும் பணி படு ஜோரா நடக்குது..
ஒற்றரே...இது அரசு அறிவித்த பழைய ஆணைப்படி இணைப்பு . சமீபத்தில் அறிவித்த அரசாணைப்படி புதிதாக தோற்றுவிக்க உள்ள நகராட்சி,மாநகராட்சிகளுக்கு நான்கு மாதத்திற்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
தலைவா...ஒரு...
வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க – ஒற்றர் ஓலை
மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் பொறுப்பில் உள்ளனர்.
ஆமாம் ஒற்றரே...ஜனவரி 6ல் அதிகாரம் மாற்றம் நடந்து முடிந்துவிட்டதே...
தலைவா..சில மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைக்காமல், கோப்புகளை எடுத்து சென்ற நிகழ்வுகளும்...
காணாமல் போகும் உள்ளாட்சி பொருட்கள் – ஒற்றர் ஓலை
தலைவா..அதி முக்கிய செய்தி ஒன்று இருக்கிறது.
சொல்லுங்க ஒற்றரே...
ஜனவரி 5ம் தேதி உள்ளாட்சி பதவிக் காலம் முடிவுற்றதால், சோகத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பதவியை விட்டு சென்றுள்ளனர்.
ஆமாம் ஒற்றரே...பல இடங்களில் ஆயிரணக்கான பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு...
கரை வேட்டி பராக்..பராக் – அலறும் அதிகாரிகள்
என்ன ஒற்றரே...பதட்டமா,பரபரப்பா...
எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க..
ஏன் ஒற்றரே..
தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத...