fbpx
28.2 C
Chennai
Thursday, March 20, 2025
Home Tags வத்திராயிருப்பு ஒன்றியம்

Tag: வத்திராயிருப்பு ஒன்றியம்

ஒரே நாளில் தீர்வு- இராமசாமியாபுரம் ஊராட்சி தலைவி அசத்தல்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மழை பெய்த காரணத்தால்  மகளிர் சுகாதார வளாக செப்டிக் டேங்க் இடிந்து பழுதடைந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ் முன்னிலையில் அங்குள்ள மூன்று செப்டிக் டேங்க்குகளை compressure motor...

பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு...

குன்னூர் ஊராட்சியில் மண்டல அலுவலரும்,ஊராட்சி தலைவரும் நிவாரண உதவி வழங்கல்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மண்டல அலுவலர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) திரு.நாகராஜ்,ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.மா.ஜெகதீஸ்வரி ஆகியோர்...

கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ...

அயன்நத்தம்பட்டியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்நத்தம்பட்டியில் கொரொனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம்,சுவரொட்டிகள் மற்றும் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமூக...

கல்யாணிபுரத்தில் களமிறங்கிய ஊராட்சி தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தானே களமிறங்கி செயல்பட்டார் ஊராட்சி தலைவர் குமரேசன்.  

இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன்,  நாகராஜ்...

இராமசாமியாபுரம் ஊராட்சியில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிராக்டர் விசைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ், செயலாளர்  ராஜன் ஆகியோரால் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கப்பட்டது. இராமசாமியாபுரம்...

கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதியை வீடுவீடாக சென்று ஊராட்சித் தலைவர் குமரேசன் வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இராமசாமியாபுரம்

0
இராமசாமியாபுரம் ஊராட்சியில் இன்று (01-04-2020) கொரோனா நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் ராஜன், ஏற்பாட்டில் வீடுதோறும் தெளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவரின் தொடர்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்