Tag: நாகப்பட்டினம் மாவட்டம்
தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் ,
40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை...
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி
நாகை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய...
ஊரடங்கால் உப்பள தொழில் பாதிப்பு:வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம்
ஊரடங்கு காரணமாக உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கால் வேதாரண்யத்தில் லட்சக்கணக்கான உப்பு மூட்டைகள் தேக்கம்...
ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம்
மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித்...
பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி
நாகப்பட்டினம் மாவட்டம்
கீழையூர் ஒன்றியம்
பிரதாபராமபுரம் ஊராட்சியில்
மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள்.
ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்....
1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின்...