Tag: திருவள்ளூர் மாவட்டம்
காக்களுர் ஊராட்சி – கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு...
ஊராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு – தடப்பெரும்பாக்கம் தலைவர் அதிரடி
திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர் ஒன்றியத்திற்குஉட்டப்ட்டது தடப்பெரும்பாக்கம்.
இந்த ஊராட்சியில் பொன்நகர் பகுதியில் மனைப்பிரிவு அமைக்கப்பட்டதில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 50செண்ட் நிலத்தை தனிநபர் ஆக்ரமிப்பு செய்து வைத்திருந்தார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பாபு தலைமையில்,துணைத் தலைவர் சபிதா பாபு...
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியின் துரித நடவடிக்கை
தடப்பெரும்பாக்கம் ஊராட்சி அன்னை இந்திரா தெருவில் உள்ள 30000.லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் நிலை தொட்டியின் தூண்கள் சேதமடைந்தை கண்டறிந்த 1.வது வார்டு உறுப்பினர் பாலாஜியால்
ஊராட்சி மன்ற தலைவர் ரா. பாபு...
காக்களூர் ஊராட்சி -“மக்கள் சேவையே மகேசன் சேவை”
திருவள்ளூர் மாவட்டம்
காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுபத்ரா இராஜ்குமார் B.com தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் #மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும்...