fbpx
27.4 C
Chennai
Saturday, April 27, 2024
Home Tags தஞ்சாவூர் மாவட்டம்

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

மகாராஜபுரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மகாராஜபுரம் , ஊராட்சி தலைவர் பெயர்:இ. புவனேஸ்வரி , ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. இராமதாஸ் , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3643, ஊராட்சி ஒன்றியம்:கும்பகோணம் , மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:கொள்ளிடம் மற்றும் மண்ணியாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே...

மருங்கபள்ளம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மருங்கபள்ளம், ஊராட்சி தலைவர் பெயர்:சு மீனாம்பாள், ஊராட்சி செயலாளர் பெயர் :-கோ செல்வேந்திரன், வார்டுகள் எண்ணிக்கை: 9 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2975, ஊராட்சி ஒன்றியம்:சேதுபாவாசத்திரம், மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:பழமை வாய்ந்த மருந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின்...

இஞ்சிக்கொல்லை ஊராட்சி- தஞ்சாவூர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் இஞ்சிக்கொல்லை 2. ஊராட்சி தலைவர் பெயர் க.சந்திரகுமார் 3. ஊராட்சி செயலாளர் பெயர்  M.மோகன்ராஜ் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3154 6. ஊராட்சி ஒன்றியம் திருவிடைமருதூர் 7. மாவட்டம் தஞ்சாவூர் 8. ஊராட்சியின் சிறப்புகள் விவசாயம் நிறைந்த வளமான பகுதி 9. ஊராட்சியில்...

புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை

0
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி, செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள்...

கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர...

வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

வடசேரி பஞ்சாயத்தில் கொரொனா தடுப்பு முயற்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமாரின் உத்தரவின்பேரில், பொது இடங்களில் கிரிமி நாசினி கலந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு சென்றுவரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்வதை வடசேரி ஊராட்சி கட்டாயமாக்கி...

வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது

0
தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது. நோய்க்கிருமிகளை...

மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி

0
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஊராட்சி...

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,.. திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்