Tag: ஜான் போஸ்கோ பிரகாஷ்
குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை...
கடும் நடவடிக்கை தேவை – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
ஊராட்சி செயலாளர் கொலை
தமிழ்நாடு ஊராட்சி செயலாஏர்கள் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் வள்ளியூர் ஒன்றிய...
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சங்க நிர்வாகிகள்
வாழ்த்து
ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப அவர்களையும், துறையின் ஆணையாளர் பா.பொன்னையா இஆப அவர்களையும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் சந்தித்து...
ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்
அரசு வாகனம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஊராட்சி...
ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
தொழிலாளர் சங்கம்
மே தினம் தொடங்குவதற்கு மிகப் பெரிய விலையை உலக தொழிலாளர்கள் தந்துள்ளனர். அரசு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்காக போராடும் சங்கமாக இடதுசாரிகளே இருந்தனர்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆரம்பித்த பிறகு, தொழிலாளர் சங்கம் புதிதாக...
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட...
ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர்...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை...
தலைநகரை குலுங்க வைக்கும் ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்
சைதாபேட்டை
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடந்து வருகிறது.
மிகப்பெரிய கூட்டத்தால் போக்குவரத்து...
ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை
கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம்...