Tag: ஜான் போஸ்கோ பிரகாஷ்
ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை
கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம்...
ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு….அரசுக்கு வேண்டுகோள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான... தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்....
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப்...
ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்
ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் தொடர்பான TNPSA அமைப்பின் நிலைப்பாடும்..விளக்கமும்...
ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வது தொடர்பான அரசாணை மற்றும் இருவேறு மாவட்ட வளர்ச்சிப்பிரிவு உத்தரவுகளுக்கிடையேயான உத்தரவுகளை பற்றி பல்வேறு மாவட்டங்கள் மாநில...
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை
காவல் ஆய்வாளரை சஸ்பென்ட் செய்க-திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை!
திருச்சி மாவட்டம்
அமையபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் விஜயநாதன் அவர்கள் கொரனா தடுப்பு...
காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கோரிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது...
கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது...
தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி
உறுதிமொழி
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
ஆனால்...தலைவரின் பிறந்தநாளில் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கொரொனா தடுப்பு உறுதிமொழி எடுத்து வருகிறோம் என்றார் சங்கத்தின் மாநில பிரச்சார...
உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கால நீடிப்பு வழங்குக
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் அவர் ௯றி இருப்பதாவது...
தமிழகத்தில் கிராமங்கள் தோறும்...
பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்
பணிமாறுதலை ரத்து செய்யவேண்டும்
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனம் சிவகங்கை ஒன்றியத்தின் பக்கம் திரும்ப வேண்டும்
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ஆக பணியாற்றிவரும் திரு.பாஸ்கரன் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலரின் தூண்டுகோல்...
கொரோனா என்ன பெரிதா-நம்பிக்கை விதை
21 நாள்
தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை..
ஆன கஞ்சியில்லை..
சுற்றார் எவரும் இல்லை!
சொந்த பூமியிலேயே அனாதைகளாக....
பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான்
பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே!
பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!!
படபடத்த மனம் எப்போதும்..
படுப்பதற்கோ இடமில்லை..
மருத்துவமனைகளில் அல்ல..
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட..
எந்நேரமும் கேட்கும் வானூர்தி...
பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்
தலைவர்-செயலர்
கிராம ஊராட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி தேர்தல்(9மாவட்டங்கள் நீங்கலாக) நடந்து முடிந்துள்ளது.
பதவி ஏற்றவர்களில் எழுபது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள...