இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பேசியபோது...
எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த...
கோவிலாங்குளத்தில் அரசு மருத்துவமணை
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கோவிலாங்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் ஊராட்சிக்கு அரசு மருத்துவமணையை கொண்டுவருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தேன்.
கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
எங்கள் ஊராட்சி மக்களுக்கு தேதவயான அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து...
தூய்மையான எழுவணி ஊராட்சி-தலைவி சாந்தா உறுதி
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி பஞ்சாய்த்திற்கு தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள லி.சாந்தா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது..
எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்கு,வாறுகால் சுத்தம் என அனைத்து பணிகளையும் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.
தூய்மையான ...
கரும்பாட்டூர் – கன்னியாகுமரி மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
தாலுக்கா – அகஸ்தீஸ்வரம்
பஞ்சாயத்து – கரும்பாட்டூர்
கரும்பாட்டூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில்
உள்ள அகஸ்திஸ்வரம் தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் /
குக்கிராமமாகும். இது கரும்பாட்டூர் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது.
இது மாவட்ட தலைமையகமான நாகர்கோயிலிலிருந்து கிழக்கு நோக்கி 9 கி.மீ...
ஏ.புதூர் – ராமநாதபுரம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ராமநாதபுரம்
தாலுக்கா – போகலூர்
பஞ்சாயத்து – ஏ.புதூர்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஏ.புதுர்
இது மாவட்ட தலைமையகமான ராமநாதபுரத்திலிருந்து மேற்கு நோக்கி 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகரான சென்னை ஏ.புதுரிலிருந்து 513 கி.மீ.,...
அழகியமனவலபுரம் – தூத்துக்குடி மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தூத்துக்குடி
தாலுக்கா – திருச்செந்தூர்
பஞ்சாயத்து – அழகியமனவலபுரம்
ஆண்கள் - 363
பெண்கள் - 414
மொத்தம் - 777
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அழகியமனவலபுரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 642562 ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் தாலுக்காவில் அழகியமனவலபுரம்...
இருக்கன்குடி கோவிலை அற்புதமாய் மாற்றுவேன்-தலைவர் செந்தாமரை
இருக்கன்குடி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை...
அனைத்து வசதியுள்ள அயன்நத்தம்பட்டி-தலைவர் முத்தையா சபதம்
அயன்நத்தம்பட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2815 ஆகும். இவர்களில் பெண்கள்...
அரவயல் – சிவகங்கை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சிவகங்கை
தாலுக்கா – தேவகோட்டை
பஞ்சாயத்து – அரவயல்
ஆண்கள் - 406
பெண்கள் - 383
மொத்தம் - 789
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அரவயல் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 640132 ஆகும்.
அரவயல் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கா மாவட்டத்தின் தேவகோட்டை...
தூய்மையான துரைச்சாமிபுரம்-பஞ்சாயத்து தலைவி ம.ஜெயலட்சுமி உறுதி
விருதுநகர் மாவட்டம்
வெம்பகோட்டை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவி ம.ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ௯றிவிட்டு பேட்டியை ஆரம்பித்தோம்.
தேர்தல் வாக்குறுதியாக தடையில்லா குடிநீர்,தூய்மையான வாழ்விடம் என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன்.
குறிப்பாக...பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே முதல் குறிக்கோள் ஆகும். அதற்குரிய பணியை ஆரம்பிக்கவேண்டும்.
நடைபெறும் பணிகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்முதல் இதுநாள்வரை...

































