fbpx
28.9 C
Chennai
Wednesday, October 15, 2025
புங்கனூர்

புங்கனூர் ஊராட்சியின் மக்கள் நல பணிகள்

0
புங்கனூர் ஊராட்சியில் திருநகரி பிரிவு வருவக்குடி வாய்க்கால் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் k,ஜுனைதாபேகம் கமாலுதீன்(NMK.வஜுருதீன்) தலைமையில் நடைபெற்றது. சீர்காழீ வட்டாசியர்.உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து).கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள்...
மேலப்பெரும்பள்ளம்

தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் , 40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை...
தரங்கம்பாடி

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி

0
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய...

ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை

0
கட்சிகள் தமிழகத்தில் கட்சிகளின் சண்டைகள் என்பது சர்வசாதாரணம். அதிலும் திமுக,அதிமுக இருவேறு துருவங்கள். உள்ளாட்சி தேர்தலில் பஞ்சயத்து நிர்வாகத்திற்கு போட்டியிடுபவர்கள் சுயேட்சையாகவே மட்டுமே போட்டியிட முடியும். அப்படி நடக்கும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே...

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஒகளூர் ஊராட்சி

0
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் ஊராட்சி தலைவர் கு.க.அன்பழகன்,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஊராட்சியின் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். இக்கட்டான காலகட்டத்தில் தன்னுயிரை துச்சமென நினைத்து...

ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.

0
நாகப்பட்டினம் மாவட்டம் மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித்...

மின்சார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாராப்பூர் ஊராட்சி

0
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி வளச்சேரிபட்டி கிராமத்தில் குடிநீர் மற்றும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் தெருவிளக்குகள் சார்ந்த டிரான்ஸ்பார்மர் பழுது ஆனவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பெருங்களூர் உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கு தகவல் அளித்த அடுத்த...

பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி

0
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள். ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்.... 1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின்...

ஒகளூர் ஊராட்சியில் கபசுர குடிநீர் விநியோகம்

0
பெரம்பலூர் மாவட்டம். வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கு.க. அன்பழகன் மற்றும் ஊராட்சி பிரநிநிதிகள் இணைந்து கொரொனா தடுப்பு பணியாக கபசுர குடிநீர் மற்றும் சூரணப் பொட்டலங்களை வழங்கினர். கொரொனா தடுப்புப்...

கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்