இறவாங்குடி – கொரோனா நிவாரணம்

இறவாங்குடி

இறவாங்குடி ஊராட்சியில் ஆதரவற்றோர் ஊனமுற்றோர் தூய்மை காவலர் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று அரிசி பருப்பு காய்கறி வகைகள் வழங்கப்பட்டது .

இதற்கு உறுதுணையாக இருந்த வணிகர்கள், ஒன்றிய குழு உறுப்பினர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி செயலாளர் அனைவருக்கும்

ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பாலமுருகன் அவர்கள்  நன்றி தெரிவித்தார்கள்.

 

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

Also Read  கிருஷ்ணாஜிப்பட்டிணம் ஊராட்சி - புதுக்கோட்டை மாவட்டம்