உச்சகட்ட வெயில் – ஊராட்சி செயலாளர்களின் தொடரும் இரண்டாம் நாள் போராட்ட படங்கள்

சென்னை

சென்னையில் வாழ்பவர்களே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதில்லை.

உச்சகட்ட வெயில் கொளுத்தினாலும் தமது உரிமையை வென்றெடுக்க தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள்.

ஏற்காடு ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள்
ஏற்காடு ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள்

Also Read  உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்