fbpx
29.8 C
Chennai
Wednesday, January 14, 2026

சிறப்பு செய்திகள்

தற்காலியமாக போராட்டம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

0
*போராட்டம் ஒத்திவைப்பு* தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் சங்கம் நடத்தி வந்த தொடர் போராட்டம், இன்று ஆணையர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததால் பிப்ரவரி 8ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்...

53 உதவி இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை

0
53 பேர்கள் ஊரக வளர்ச்சித்துறையில் 53 உதவி இயக்குநர்கள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்து துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   அதில் குறிப்பாக,திருப்பூர் மாவட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பாலசுப்பிரமணியம்...

திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை

0
ஊரகவளர்ச்சித்துறை துறையில் திட்ட இயக்குநர்களாக பணியாற்றி வரும் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, திருச்சி மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றும் கங்காதரணி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராகவும், திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராக...

இணைப்பு பாலம்

உயிர் காக்க ஒன்றிணைவோம்….

0
மிக அவசர மருத்துவ உதவி தேவை விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025...

காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(ஜனவரி -2026) மாத பங்களிப்பு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன. நாம் நமது செய்தி இணைய...

சிவகங்கை மாவட்ட முத்தூர் பள்ளி மற்றும் சிற்றூருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சி முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார்...

தென்மண்டலம் செய்திகள்

சிவகங்கை மாவட்ட பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

0
 சமத்துவ பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது மக்கள் கும்மி அடித்தும் கோலம் போட்டும் மரக்கன்றுகள் நட்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை ஊராட்சி...

ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் – சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி

0
நன்றி நன்றி நன்றி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மைய கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையரின் உத்தரவை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு...

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆணையருடன் சந்திப்பு

0
ஆணையர் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பாக்கியராஜ்,மாவட்ட செயலாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்ட ஊரகவளர்ச்சித்துறை...

வடமண்டலம் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை

0
கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது. இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க...

ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர்  பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள்  சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து  நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து  நிறைவேற்றி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்

0
கள ஆய்வு திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார். *மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...

மேற்கு மண்டலம் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் – சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

0
வேப்பிலைப்பட்டி மற்றும் திருமனூர் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று 13.09.2025 (சனிக்கிழமை) நடைபெற்றது. இம்முகாமை மதிப்புமிகு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்...

ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை

0
கண்டன அறிக்கை கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன்...

ஊராட்சி செயலாளரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு

0
கண்டனம் கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்,தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலரும்,ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முன்னோடியுமான அன்பு சகோதரர் திரு.நரசிம்மன்(எ)முகுந்தன் அவர்கள் இன்று பிற்பகல் 02.12 மணியளவில் எனது வாட்சப் எண் 9386666666 ல் 03 கடிதங்களை...

மத்திய மண்டலம் செய்திகள்

அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை

0
என்ன விசயம் ஒற்றரே... நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம். என்ன சொல்றீங்க ஒற்றரே.. ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...

நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி...

0
ரத்து அறிவிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட...

எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிப்பு

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் பதவிகளில்...

பல்சுவை செய்திகள்

அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

0
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை...

விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்

0
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள் மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. விளக்கெண்ணெய்யின்...

ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்

0
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்! மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். ``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை...

திங்கள் தகவல்

வியாழன் விருந்தினர்

வெள்ளி விவாதமேடை