fbpx
29 C
Chennai
Monday, March 2, 2026
Home Tags விருதுநகர் மாவட்டம்

Tag: விருதுநகர் மாவட்டம்

தொடரும் கொரொனாவிற்கு எதிரான நடவடிக்கை-இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களும் துணை தலைவர் . S.ஜெயக்குமார் அவர்களும் முன்னின்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர். ...

மூன்றாம் நாளாக கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் மூன்றாவது நாளாக இன்றும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக கபசுர குடிநீர் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு...

கபசுர குடிநீர்-இருக்கன்குடி ஊராட்சியில் விநியோகம்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில்  ஊராட்சி மன்ற தலைவர்  S.செந்தாமரை அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் நாளாக  ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ள கபசுரக் குடிநீர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலமாக...

அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் நூலகப் பகுதி தூய்மைப்படுத்துதல் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் நடைபெற்ற காட்சிகள். அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகம் அனைத்து தெருக்களிளும் எழுதப்பட்டது. ...

இருக்கன்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பாக இன்று ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம...

சமூக இடைவெளி கடைபிடிக்கும் மம்சாபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த...

இருக்கன்குடி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்குடி ‌ மாரியம்மன் கோயிலில் கிருமிநாசினி மருந்து போடப்பட்டது. இந்தப் பணிகளை ஊராட்சி...

கொரொனா பணி-தொடரும் கல்யாணிபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

ஒரே நாளில் தீர்வு- இராமசாமியாபுரம் ஊராட்சி தலைவி அசத்தல்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மழை பெய்த காரணத்தால்  மகளிர் சுகாதார வளாக செப்டிக் டேங்க் இடிந்து பழுதடைந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ் முன்னிலையில் அங்குள்ள மூன்று செப்டிக் டேங்க்குகளை compressure motor...

பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்