Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்
எழுச்சிநாள்
ஊராட்சி செயலளார்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான அரசானை வழங்கிய இந்நாளை வருடம் தோரும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்நிகழ்வை ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 30.11.2014...
ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
தொழிலாளர் சங்கம்
மே தினம் தொடங்குவதற்கு மிகப் பெரிய விலையை உலக தொழிலாளர்கள் தந்துள்ளனர். அரசு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்காக போராடும் சங்கமாக இடதுசாரிகளே இருந்தனர்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆரம்பித்த பிறகு, தொழிலாளர் சங்கம் புதிதாக...
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் உற்ற இயக்குநர் பொன்னையா இஆப
நன்றி...நன்றி...
நன்றி!நன்றி!நன்றி
*நவம்பர்-01 ம் தேதி உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு தமிழகமெங்கும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்திட உத்தரவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே!*
*இந்நிலையில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களும் தீபாவளிப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட நவம்பர்-01கிராம சபையை ஒத்திவைக்க நமது அமைப்பின் சார்பாக...
யாருக்குத் தான் அதிகாரம் – ஊரக வளர்ச்சித்துறை விவகாரம்
பணி இடமாற்றம்
ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஒரே ஒன்றியத்திற்குள் இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசியல்வாதிகளின்...
ஊராட்சிகள் இணைப்பு – ஊழியர்கள் நிலை என்ன?
ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் 500 மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைப்பதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
அப்படி இணைப்பு நடந்தால்,அந்த ஊராட்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேறொரு துறையின் கீழ் இணைக்கப்படுவார்கள்.
ஊராட்சி...
சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர்...
ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்ககோரி ஆர்ப்பாட்டம் – சேலம் மாவட்டதலைவர் கலை....
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை....
ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை....
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி...
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட...