Tag: ஊரக வளர்ச்சித்துறை
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் – ஊராட்சிக்கு அதிகாரம்
அதிகாரம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆணையின்படி...
ஊராட்சிகளின் அனுமதி இன்றி கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு நேரில் ஆய்வு செய்து சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி ஆணை...
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக ககன்தீப்சிங் பேடி இஆப
கூடுதல் பொறுப்பு
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு துறைகளின் முக்கிய...
ஊரக வளர்ச்சித்துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...
198 புதிய வாகனங்கள் – நாளை முதல்வர் வழங்குகிறார்
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி...
ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் ஆட்சியர் உள்ள மாவட்டங்கள்
இந்திய ஆட்சி பணியாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 37( சென்னை தவிர்த்து) மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இந்திய ஆட்சி பணியாளர்கள் 10 மாவட்டங்களில் தற்போதைய நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
18 மாவட்டங்களில் இஆப அதிகாரிகள் பணியாற்றி...
கணிணி உதவியாளர் ஊதியம் அதிகரிப்பு – ஆணையர் உத்தரவு
ஆணையர் ஆணை
பார்வை 1ல் காணும் அரசாணையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) பணிபுரியும் மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக...
திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்
இடமாறுதல்
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 18 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக,விருதுநகரில் பணியாற்றும் தண்டாயுதபாணி தென்காசி மாவட்டத்திற்கும், சிவகங்கையில் பணிபுரியும் திருமதி வானதி மதுரை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
...
வீட்டுக் காவலில் மக்கள் நல பணியாளர்கள்
கண்டனம்
*தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுரை நல்.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தங்களது பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இன்று(02.07.2025) முதல் திண்டுக்கல்லில் மாநில அளவிலான தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த...
ஊராட்சி மன்ற கட்டிடத்தில் சூரிய ஒளி மின்சார திட்டம் வருமா…
தற்சார்பு
ஊராட்சிகளின் நீண்ட கால திட்டமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை செயல்படுத்தி, ஊராட்சிகளின் பொது மின்சார செலவுகளை குறைத்திட வேண்டும்.
ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90 சதவீத ஊராட்சிகளின் அடிப்படையான நிதி தேவைக்கு...
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வும் – இடமாறுதலும்
பதவி உயர்வு
ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நிலையில் இருந்து உதவி இயக்குநர் பணி நிலைக்கு 18 பேர் பதவி உயர்வு பெற்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
இடமாறுதல்
உதவி இயக்குநர் பணி...



























