புல்வாய்க்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,
வார்டுகள் எண்ணிக்கை:6,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய சிறப்பான கிராமம். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழும் சீர்மிகு கிராமம் ,
ஊராட்சியில்...
கட்டனூர் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கட்டனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:அ. திருமுருகன் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மா. முத்துராமலிங்கம் ,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1476,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கட்டனூர், பள்ளபச்சேரி, பொட்டபச்சேரி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ராமநாதபுரம் ,
ஊராட்சியின் முதன்மை...
கோவில்வீரார்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கோவில்வீரார்பட்டி ,
ஊராட்சி தலைவர் பெயர்:பூச்சம்மாள்.த,
ஊராட்சி செயலாளர் பெயர்:-பால்பாண்டி.ச,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:698,
ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர் ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அர்சுனாபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்: திருமதி Pகாத்தம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:- R கருப்பசாமி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:15852,
ஊராட்சி ஒன்றியம்:வெம்பக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:அரசு சிமெண்ட்ஸ் ஆலை உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டி ராஜா பட்டி TNC காலனி புளியடி பட்டி...
குருந்தமடம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருந்தமடம்,
ஊராட்சி தலைவர் பெயர்:M.முருகேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்I.சேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1850,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kurunthamadam,Nallurpatti,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தம்மநாயக்கன்பட்டிஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:தா. வைரமுத்து,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ஐ. ராஜாமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4467,
ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:பயர்ஓர்க்ஸ் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:48,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலைவசதிகள்
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவில்லிபுத்தூர்
10. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
தகவல்:- கண்ணன்
பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....
இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது.
ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது...
ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.